siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 16 செப்டம்பர், 2022

யாகொட தொடருந்து நிலையத்திற்கு அருகில் புகையிரதத்தில் மோதுண்ட கார்

கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த விரைவு தொடருந்தினால் மகிழுந்து ஒன்று மோதப்பட்டுள்ளது.கம்பஹா – யாகொட தொடருந்து நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தின்போது மகிழுந்து சாரதி மாத்திரம் பயணித்ததாகவும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.தொடருந்தினால் மோதப்பட்ட மகிழுந்து தொடருந்து நிலைய மேடை வரை இழுத்துவரப்பட்டிருந்தது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக