siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 11 டிசம்பர், 2022

மரண அறிவித்தல். திரு சரவணபவான் சதீஸ்குமார் (சதீஸ்),10.12.22

மண்ணில் --22-06-1972-விண்ணில் -10-12--2022.
யாழ் சிறுப்பிட்டி தெற்கு நீர்வேலியை பிறப்பிடமாகவும் சுவிஸ் Luzern மாநிலத்தில் வசித்து  வந்தவருமான சரவணபவான் சதீஸ்குமார் (சதீஸ் லூசெர்ன் சதீஸ் கடை முன்னாள் உரிமையாளர் ) அவர்கள்  10.12.2022 சனிக்கிழமை அன்று  சிறுப்பிட்டியில் இறைவனடிசேர்ந்தார்.அன்னார்,  சரவணபவான் தம்பதிகளின் அன்புமகனும் திருமதி கிருதா வின்(சுவிஸ் Luzern)  அன்புச் சகோதரனும்  ஆவர்  அன்னாரின் இறுதிக்கிரியை 11-12--2022. ஞாயிற்றுக்கிழமை அன்று 
 மு.ப 10:00 மணியிலிருந்து  12-00மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று .பின்னர் நீர்வேலி  இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! ஓம் சாந்தி  ஓம் சாந்தி

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக