siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 16 டிசம்பர், 2022

அமரர் தம்பு. துரைராஜாவின் 20ம் ஆண்டு நீங்காத நினைவுகள் மற்றும் மூவர் து-சிதம்பரம்.து.தங்கரத்தினம். இ .கனகசபாபதி 16.12.22

மலர்வு .15-.04-1926. உதிர்வு .14-01.2004

திதி -16-12-2022
யாழ் நவற்கிரி புத்தூரை பிறப்பிடமா​வும் வசிப்பிடமா​கவும் மாகக் கொண்ட
அமரர் ,தம்பு துரைராஜா.அமரர் துரைராஜா-சிதம்பரம். (பூரணம்).அமரர் துரைராஜா தங்கரத்தினம்.
தோற்றம் 06-05-1949-மறைவு-23-01-2005.(தங்காள் ) அமரர் இராசையா கனகசபாபதி.தோற்றம் 01-04-1949- (தேவர் பிறப்பிடம் கோண்டாவில் ).வாழ்ந்த இடம்நவற்கிரி.)அகியோரின் 
 நீங்காத நினைவுடன் இருபதாவது  ஆண்டு
 நினைவஞ்சலி.(திதி )16-12-.2021.இன்று
காலங்கள் ஓடினும் கவலைகள் மாறுமோ...???
கண்ணீரின் வலிகளைக் கடக்கத்தான் முடியுமோ...??
பாலகர்கள் வளர்ந்து வாழ்தலும் அறிவீரோ
பாசங்கள் மறையாமல் தேடுதல் அறிவீரோ
மறைந்ததோ உங்கள் உடல் மனங்களோ உன்னுடன் தினங்களும் தேடும் அன்பியல் தந்தை நின் நிசம்
உருவம் மறைந்து ஆண்டு இருபது 
இன்னும் பல வருடம் இல்லை மறுபிறப்பும்
நம்மை வந்தடைய உங்களை  விட யாருளரோ
முன்னையோர் தவம் செய்தோம் நற்தந்தையாக்
தந்தையராக கணவனாய் நல் உடன்பிறப்பாய் மைத்துனனாய்
மகனாய் மருமகனாய் இப்பூமியில் எம் குடும்பத்தில்
வந்த வரம் பெற்றோமே வருவாய் மீன் பிறப்பாய்
வந்தெம் குடிபுகுவாய் அன்பனே வரும் வாசல்
காத்திருப்போம் அன்புப் பிள்ளைகள் சகோரர்கள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் புட்டப்பிள்ளைகள்
உற்றார், உறவினர்கள், நண்பர்கள்
தகவல்:,குடும்பத்தினர்.
 உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.ஓம் சாந்தி, உங்கள் பிரிவால் துயருறும்
, பிள்ளைகள், இனிக்கும் இன்முகமும்
கொண்ட ஈடுஇணையற்ற
எங்கள் தந்தையே மற்றும் 
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை வேண்டுகிறோம் ஐயா அப்பா அம்மா அக்கா அத்தான் 
ஓம் சாந்தி ஓம் சாந்தி சாந்தி,,
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் 
..உங்கள் ஆத்ம சாந்திக்காக
வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்
ஓம்சாந்தி ஓம்சாந்தி ஓம்சாந்தி !!!
தகவல்
குடும்பத்தினர்.






இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக