siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 28 ஜூன், 2026

அமரர் குணரத்தினம் கமலராணி (ராணி )நான்காம் ஆண்டு நினைவஞ்சலி

மண்ணில்-23-03-1959---விண்ணில்-14-07- -2022 
திதி -28-06-2026.இன்று 
முல்லைத்தீவு துணுக்காயைப்  பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் புத்தூர் மற்றும் நவற்கிரியை
 வாழ்விடமாகவும் தற்போது சுவிஸ் பெர்ன்  (Bern Rubigen)  மாநிலத்தில் வசித்துவந்த அமரர் குணரத்தினம் கமலராணி (ராணி )அவர்களின்  நான்காம் ஆண்டு ..நினைவஞ்சலி  திதி -28-06-2026-இன்று  அவரது இல்லத்தில் நடைபெறும் அன்னார் திரு குணரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும் ராசா றயித்தா பிரபா ஆகியோரின் அன்புத்தாயாரும் 
 காலஞ்சென்ற வீரகத்தி  மற்றும் நாகம்மா தம்பதியினரின் 
பாசமிகு மருமகளும் ஆவர் 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
    நினைவஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!

https://navakkiri.blogspot.com/2026/06/blog-post_28.html

 இங்கனம் -குடும்பத்தினர்.
வீட்டுமுகவரி 
சுவிஸ் பெர்ன்  (Bern Rubigen) 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக