
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) முழுவதும் வெவ்வேறு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மொத்தம் 44 இலங்கையர்களுக்கு அரச கட்டளையினால் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.ஐக்கிய அரபு எமிரேட்ஸின் 52வது தேசிய தினமான டிசம்பர் 02 ஆம் திகதி அனுசரிக்கப்பட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸின் 52 வது தேசிய தினத்தின் போது இந்த இலங்கை கைதிகள் அரச உத்தரவின் மூலம் மன்னிப்பு பெற்றதாக அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக...