siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 2 டிசம்பர், 2023

அச்சுவேலி நாவற்காடு பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் புத்தூர் இளைஞன் பலி

யாழ் பருத்தித்துறை பிரதான வீதியில் அச்சுவேலி நாவற்காடு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
புத்தூர் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகிழுந்து ஒன்றும், உந்துருளி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது   


0 கருத்துகள்:

கருத்துரையிடுக