siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 30 டிசம்பர், 2023

கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த தாய் இரண்டாவது குழந்தை பிறந்து சில நாட்களில் உயிரிழந்தார்

கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் இளம் தாய்,இரண்டாவது குழந்தை பிறந்து சில நாட்களில்
 உயிரிழந்துள்ளார்.
குழந்தை பிறந்து சில நாட்களில் இளம் தாய் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த துயரச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த கணேசமூர்த்தி தனுஷா வயது 33 என்ற இரண்டு பிள்ளைகளின் தாயார் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
 சடலம் உடல் கூற்று சோதனைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 




0 கருத்துகள்:

கருத்துரையிடுக