அடுத்த முறை மேற்கொள்ளப்படும் எரிவாயு விலைத்திருத்தத்தில் பாரிய அதிகரிப்பை எதிர்பார்க்க முடியும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. 
அதாவது,  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட VAT 
திருத்தச் சட்டத்தின் காரணமாக எரிவாயு விலை உயரும்
 நிலை ஏற்பட்டுள்ளது. 
 எரிவாயுவுக்கு இதுவரை VAT வரி விதிக்கப்படவில்லை, ஆனால் நேற்று (11.12) முதல் எரிவாயு மீது VAT வரி விதிக்கப்பட்டுள்ளது. 
 அதன்படி, எரிவாயுவுக்கு அதிகபட்சமாக 18% விலை உயர்வை எதிர்பார்க்கலாம் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. என்பதாகும்








 
 
 
 
 
 
 
 
 
 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக