siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 21 ஜூன், 2024

மரண அறிவித்தல் செல்லத்துரை கணேஷமூர்த்தி

துயர் பகிர்வு-மலர்வு -21-12-1945.-உதிர்வு - 19-06-2024
யாழ். அச்சுவேலியை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட ஆவரங்கால்  பாடசாலையின் ஓய்வுநிலை ஆசிரியர் 
செல்லத்துரை கணேஷமூர்த்தி அவர்கள் 19-0-/2024 புதன்கிழமை அன்று   இறைவனடி சேர்ந்தார் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னார் எமது பாடசாலையின் விவசாய விஞ்ஞான 
ஆசிரியராகவும் பகுதித் தலைவராகவும் சிறப்பான ஆசிரிய பணியை ஆற்றி இருந்தார். பாடசாலை மீதும் மாணவர்கள் மீதும் அதீத அன்பு கொண்டிருந்தார். 
சென்ற வருடத்திலும் பாடசாலை 
நிகழ்வில் கலந்து 
சிறப்பித்திருந்தார். அன்னாரின் இழப்பு பேரிழப்பாகும். 
அமைதியான சுவாவவும் மென்மையான பேச்சும் அனைவரையும் அணைக்கும் பண்பும் பிறருக்கு உதவும் நல்மனமும் அன்னார் மீது 
அனைவருக்கும் அதிக பிரியத்தை ஏற்படுத்தி இருந்தது.
அன்னார் பாடசாலைக்கு ஆற்றிய சேவைகளை நினைவு கூர்ந்து அஞ்சலிக்கின்றோம். அன்னாரின் ஆத்மா சித்தி விநாயகன் பாதங்களில் அமைதி கொள்ளட்டும்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
தகவல் குடும்பத்தினர் 



0 கருத்துகள்:

கருத்துரையிடுக