siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 18 ஜூன், 2024

மரண அறிவித்தல் அமரர் கந்தையா ஜெயநிதி

துயர் பகிர்வு
யாழ் அச்சுவேலி தெற்கு ஸ்ரீ விக்கினேஸ்வரா வீதியைப் பிறப்பிடமாகவும், பயிற்றோலை அச்சுவேலியை வசிப்பிடமாகவும், மற்றும் கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட 
அமரர்  கந்தையா ஜெயநிதி அவர்கள்  இறைவனடி சேர்ந்தார் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
தகவல் குடும்பத்தினர் 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக