siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 7 செப்டம்பர், 2024

நாட்டில் போகஸ்லன பிரதேசத்தில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

நாட்டில் பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகஸ்லன பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக
 நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த 
தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது 
செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 29 வயதுடைய லாஹுகல பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
இதனையடுத்து, சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பிடத்தக்கது என்பதாகும் 

 இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>> 







;

0 கருத்துகள்:

கருத்துரையிடுக