siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 11 செப்டம்பர், 2024

மரண அறிவித்தல் அமரர் திரு கதிரிப்பிள்ளை சச்சிதானந்தர் 10.09.24

துயர் பகிர்வு தோற்றம் 07-06-1950-மறைவு-10-09-2024
யாழ். நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  கொழும்பில் வசித்து வந்த அமரர் கதிரிப்பிள்ளை சச்சிதானந்தர்
10-09-2024அன்று இறைவனடி சேந்தார்.அன்னார் காலம் சென்ற கதிரிப்பிள்ளை ராசம்மா தம்பதிகளின் அன்பு மகனுமாவார் அன்னாரின்  நல்லடக்கம்,11-09-2024.அன்று கொழும்பில் நடைபெற்றது 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
.தகவல் குடும்பத்தினர் 
 ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!

நல்லடக்க முகவரி புகைப்படத்தில் இணைப்பு 







 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக