siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 14 செப்டம்பர், 2024

ரயிலுடன் மோதுண்டு தெஹிவளையில் ஒருவர் மரணம்

தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். 
இந்த விபத்து.14-09-2024. இன்று  பிற்பகல் 3.00 மணியளவில் 
இடம்பெற்றுள்ளது.  
மருதானையில் இருந்து பெலியத்த நோக்கி பயணித்த விரைவு ரயிலிலேயே குறித்த நபர் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
என்பது குறிப்பிடத்தக்கது 





 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக