siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 3 செப்டம்பர், 2024

மரண அறிவித்தல் அமரர் செல்லத்துரை சின்னம்மா 03.09.24

துயர் பகிர்வு-- உதிர்வு -04-09-2024
யாழ் தோப்பு  அச்சுவேலியை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட
அமரர்  செல்லத்துரை சின்னம்மா  அவர்கள் .03-08-2024.செவாய்க்கிழமை  அன்று இறைவனடி சேந்தார்.
அன்னார் காலம் சென்ற  செல்லத்துரை  தம்பதிகளின் அன்புமகளும் காலம் சென்ற சரஸ்வதி (சீனியம்மா) பாக்கியம் தங்குட்டி  ரத்தினம் சின்னவள் மற்றும் தேவி ஆகியோரின் சகோதரியும் ஆவர் அன்னாரின் இறுதிக்கிரியை 
திகதி-  04-09-2024. புதன்கிழமை  10:00 மு.ப — 11.00 பி.ப.வரை   அவரது இல்லத்தில் நடைபெற்று அன்னாரின்  நல்லடக்கம்
04-08-2024.புதன்கிழமை அன்று 
அன்னாரின் நல்லடக்கம் தோப்பு 
இந்து மயானத்தில் நடை பெறும் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
.தகவல் குடும்பத்தினர் 
 ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!


0 கருத்துகள்:

கருத்துரையிடுக