siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 25 அக்டோபர், 2016

மரணஅறிவித்தல் அமரர் வேலுப்பிள்ளை

 இறப்பு : 25 ஒக்டொபர்  2016.
யாழ்  பத்தமேனி  அச்சுவேலியை பிறப்பிடமா​வும் நவற்கிரியை   வதிவிடமாகக்கொண்டிருக்க
அமரர் வேலுப்பிள்ளை அவர்கள்  25.10.2016..செவ்வாய்க்கிழமை   அன்று காலமானார்  இவர் திருமதி அழகம்மா  
 அவர்களின் அன்பு கணவஆவர்  
அன்னாரின் இறுதிக்கிரியை   அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர்   இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
தகவல்
குடும்பத்தினர் 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக