siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

வீதியால் சென்ற முதியவர் யாழில் தீடிரென வீழ்ந்து மரணம்

வீதியால் சென்ற முதியவர் திடீரென விழுந்து உயிரிழந்துள்ளார்.யாழ் நகர் நாவலர் வீதி ஆனைப்பந்திச் சந்தியில் இன்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
மரணமடைந்தவர் ஓட்டுமடத்தைச் சேர்ந்த தம்பு வாமதேவன் (வயது 65) என இனங்காணப்பட்டுள்ளார்.இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த யாழ் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு 
வருகின்றனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக