siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 4 ஏப்ரல், 2020

மரண அறிவித்தல்,திருமதி வசந்தன் பராசக்தி 03-04-20

யாழ். வடமராட்சி அல்வாயைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்டதிருமதி   வசந்தன் பராசக்தி அவர்கள் 03-04-2020 வெள்ளிக்கிழமை சுகவீனம் காரணமாக அவுஸ்ரேலியாவில் உயிரிழந்து்ளளதாக தெரியவருகின்றது. இவரது உயிரிழப்புக்கு கொரோனாவே காரணம் என சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகிவருகின்றது.
இதே வேளை இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அதனாலேயே இவர் மரணமடைந்ததாகவும் இவருக்கு நெருங்கமானவர்களனி் முகப்புத்தகங்களில் தகவலகள்
 வெளியாகியுள்ளது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக