siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 2 ஏப்ரல், 2020

மரண அறிவித்தல் அமரர் பாலசிங்கம் சிவகுமார் 01.04.20

  
  மலர்வு   08-10.1976    உதிர்வு, -01. 04-2020
யாழ் வயாவிளானை பிறப்பிடமாகவும்  நவற்கிரி புத்தூரை வாழ் விடமாகவும் தற்போது   பிரான்ஸ் (Torcy) வசித்துவந்த  அமரர் பாலசிங்கம் 
சிவகுமார் (சிவா) 01.04.2020 புதன் கிழமை அன்று
 காலமார்.அன்னார் ரதிமதி யின் 
அன்புக்கணவரும் அன்னார், காலஞ்சென்ற பாலசிங்கம், ராஜேஸ்வரி(பிரான்ஸ்) தம்பதிகளின் 
அன்பு மகனும், காலஞ்சென்ற தர்மலிங்கம் செல்வராணி(தோப்பு அச்சுவேலி ) தம்பதிகளின் அன்பு மருமகனும், ரதிமதி(பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு கணவரும், அஜித், ரஞ்ஜித், சதுர்சன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், சுரேஸ்(பிரான்ஸ்), சுமணா(பிரான்ஸ்), பாலசுதர்சன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், 
உதயகுமார்(சுவிஸ்), கோமதி(தோப்பு  அச்சுவேலி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 07-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் பிரான்ஸில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்.
தொடர்புகளுக்கு  
பிரான்ஸ்-குலசிங்கம் (சித்தப்பா )
செல்பேசி-0033683830099
 ராஜ்குமார்(விஜி)செல்பேசி- : +447946182119   ரதிமதி - மனைவி செல்பேசி- : +33753609993   சுரேஸ் - சகோதரர்-செல்பேசி- : +33652569879   உதயன் - மைத்துனர்- செல்பேசி-: +41793533824   கோமதி - மைத்துனி செல்பேசி-  : +94778727235  
தகவல்: குடும்பத்தினர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>









,------------------------------------ https://www.ripbook.com/86049238/notice/107570

0 கருத்துகள்:

கருத்துரையிடுக