siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 8 ஏப்ரல், 2021

இரத்மலானையில் 27 வயது இளைஞனின் வங்கிக் கணக்கில் 13 கோடி ரூபாய் பணம்

தனது வங்கிக் கணக்கில் 136 மில்லியன் ரூபாய் பணத்தை  கொண்டிருந்த 27 வயதுடைய இளைஞன் ஒருவன் கைது 
செய்யப்பட்டுள்ளார்
இரத்மலானை பகுதியில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை  ஊடக பேச்சாளர் பிரதி  காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹண
 தெரிவித்தார்.
குறித்த இளைஞனின் வங்கிக் கணக்கிற்கு வௌிநாட்டில் இருந்து குறித்த பணத்தொகை வைப்பிலிடப்பட்டுள்ளதாக
 தெரிவிக்கப்படுகிறது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக