siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 17 ஜூன், 2021

மரண அறிவித்தல் திரு கணேசலிங்கம் காந்தரூபன் 17.06.2021

பிறப்பு   23-01-1985-- இறப்பு-17-06-2021.
யாழ் நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட
 திருகணேசலிங்கம் காந்தரூபன்    (காந்தன்),
அவர்கள்,.17-06-.2021   வியாழக்கிழமை  இன்று இயற்கை எய்தினார். 
அன்னாரின் இறுதிக்கிரியை 
 20-06-2021,ஞாயிற்றுக்கிழமை  ,அன்று 
மு.ப 10:00 மணி முதல் ந.ப 11:00மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று .பின்னர் நவற்கிரி  நிலாவரை  இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம்  நடைபெறும் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல் .குடும்பத்தினர் 
வீ ட்டு  முகவரி 
மஸ்கன் வீதி நிலாவரை  
நவற்கிரி .புத்தூர் 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! 

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக