siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 19 ஜூன், 2021

நட்டில் தேங்காயின் விலை தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானி

தேங்காயின் அதிகபட்ச விற்பனை விலையை நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானியை இரத்து செய்து புதிய வர்த்தமானி அறிவிப்பொன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை 18-06-2021.அன்று 
வெளியிட்டுள்ளது
தேங்காய் ஒன்றுக்கான அதிகபட்ச விற்பனை விலை, 2020 செப்டம்பர் 25 திகதியன்று வர்த்தமானி அறிவிப்பு எண் 2194/73 இல் வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பை தற்போது இரத்து செய்து புதிய வர்த்தமானி
 வெளியிடப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக