
தோற்றம் 11-05-1928 -மறைவு 31-08-2021 யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி வீரசிங்கம் தில்லையம்மா.31-08-2021. அன்று காலமாகி விட்டார். அன்னார் (காலம் சென்ற போலீஸ் உத்தியோகத்தர்) வீரசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், சூரியகுமாரன் வீரசிங்கம், விமலாதேவி வேலும்மயிலும்,சந்திராதேவி கணேஸ்வரன், இந்திரகுமாரன் வீரசிங்கம் மற்றும் ரஞ்சினிதேவி ஜெயராஜா ஆகியோரின் அன்புத்தாயாரும், ...