siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 14 ஆகஸ்ட், 2021

அமரர்கள் சுரேஸ்குமார் சுகதீபா 10ம் ஆண்டு நினவஞ்சலி ,14.08.21

திதி 14-08-2021 இன்று  
யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாக்கவும் கோண்டாவில் மற்றும் நவற்கிரியைஆகியோரின்  வசிப்பிடமாகவும் கொண்டிருந்த  அமரர்கள்( வீரசிங்கம்,தம்பதிகளின் புதல்வன்)  சுரேஸ்குமார்,(சந்திரசேகரம் தம்பதியினரின் புதல்வி) சுகதீபா ( சுரேஸ்குமார்கோண்டாவில்- சுகதீபா.நவற்கிரி )-ஆகியோரின் 
பத்தாம் ஆண்டு நினவஞ்சலி திதி 14-08-2021 இன்று  

அவர்களின்.திதி 14-08-2021 சனிக்கிழமை இன்று   இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
நீங்காத நினைவுகள்
காலங்கள் பத்து ஆண்டுகள் கடந் தாலும் விழிகளில் என்றும் உங்களின்  உருவம் தான் கேட்டவை எல்லாம் கிடைக்கும் வரம் ஒன்று இருந்தது
போல் உணர்கின்றோம் இப்போது
வானம் கைகளால் பிடிக்க முடியாத தூரத்தில் இருந்தாலும்
நிலவை அன்னத்தில் கதையாக்கி ஊட்டிடுவாய் நெஞ்சில்
நம்பிக்கை எனும் விதையை விதைத்த முதல் 
கடவுள் நீங்கள்!
மின்னல் வெளிச்சத்தில் பரவும் ஒளிப்பாம்பைப் போல்
கண்களின் கண்ணீரில் பரவும் ஆனந்த 
கீதம் உங்கள் அன்பு
ஒரு உயிராய் இந்த உலகில் உள்ள அத்தனை உறவுகளின்
அன்பையும் எமக்கு 
தந்தவர் நீங்கள்!
மறைந்து போனாலும் என்றும் மறந்து போகாத அன்பை
காட்டிச்சென்றவர் நீங்கள்
உங்கள் அன்பை தோற்கடிக்கும் அளவுக்கு அன்பை
இவ்வுலகில் எவரும் தந்துவிட
 முடியாது!
என்றும் உங்கள் நினைவுகளுடன் நாம்
ஆன்மா சாந்திக்காக பிராத்திக்கின்றோம்
தகவல்: குடும்பத்தினர்

எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
    நினைவஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! ஓம் சாந்தி 1 ஓம் சாந்தி

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக