siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 11 ஆகஸ்ட், 2021

யாழ் பண்ணையில் பாலத்தில் இருந்து விழுந்து உயிரிழந்த இளைஞன்

யாழ் பண்ணை கடலில் தவறி விழுந்து உயிரிழந்த இளைஞன்.
பண்ணை பாலத்தடியில் 08-08-2021.அன்று  ஞாயிற்றுக்கிழமை மாலை நண்பர்களுடன் பொழுதைக் கழித்துக்கொண்டு 
இருந்த வேளை தவறி கடலினுள் விழுந்த கே.கௌதமன் வயது 31 எனும் இளைஞன் உயிரிழந்திருந்தார்.அவரது சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று 
கண்டறியப்பட்டுள்ளது
அதனை அடுத்து சுகாதார பிரிவினர் சடலத்தை பொறுப்பெடுத்து கோம்பயன் மணல் மயானத்தில் மின் தகனம் செய்ய நடவடிக்கை
 எடுத்துள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக