siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

தேவையின்றி யாழில் சுற்றித்திரிபவர்களுக்கு துரித அன்டிஜன் பரிசோதனை

ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் போது யாழ்.நகரில் நடமாடியோருக்கு துரித அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாடு பூராகவும் தற்போதுள்ள கொரோனா நிலைமையினை 
கட்டுப்படுத்தும் முகமாக ஊரடங்குச் சட்டம் 
நடைமுறைப்பட்டுள்ளது.
இந்நிலையில் யாழ் நகரில் நடமாடி யோருக்கு யாழ்ப்பாண மாநகரசபை சுகாதாரப் பிரிவினரால் அன்டிஜன் பரிசோதனை
 மேற்கொள்ளப்படுட்டது.
யாழ்ப்பாண பிரதேச செயலர் யாழ்ப்பாண மாநகரசபை சுகாதாரப் பிரிவினர், பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நகரப்பகுதியில் பயணிப்போரை வழிமறித்து அன்ரிஜன் பரிசோதனையை மேற்கொண்டமை
 குறிப்பிடதக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக