siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 6 அக்டோபர், 2021

நாட்டில் சீனிக்கு ஏற்படப்போகும் பாரிய தட்டுப்பாடு வெளியான அதிர்ச்சி செய்தி

இலங்கையில் காணப்படும் டொலர் நெருக்கடி காரணமாக இந்திய விநியோகஸ்தர்கள், இலங்கை சீனியை வழங்க தயங்குவதாக சீனி இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.டொலர் தட்டுப்பாடு காரணமாக சீனி இறக்குமதிக்கான ஆவணங்களை ஏற்க இலங்கையின் தனியார் வங்கிகள் தயக்கம் காட்டி வருவதாகவும்
அவர்கள் கூறியுள்ளனர்.சீனியை இறக்குமதி செய்ய அரசாங்கம் மீண்டும் அனுமதியை வழங்கியுள்ள போதிலும் டொலர் தட்டுப்பாடு காரணமாக இறக்குமதியாளர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி 
வருகின்றனர்.
இந்தியாவில் சீனி விலை பாரியளவில் அதிகரித்துள்ளதால், இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையில் சீனியை விற்பனை செய்ய முடியாது எனவும் இறக்குமதியாளர்கள் 
கூறியுள்ளனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக