
துயர் பகிர்வு-மறைவு-31.08..2023.யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட. அமரர் கந்தசாமி தங்கமுத்து (பரிமளம்) அவர்கள் 31-08-2023.வியாழக்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்அன்னார். காலஞ்சென்ற கந்தசாமியின் அன்பு மனைவியும் கிளி அஞ்சனா ரன்சன் உதயன் ரவி ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவர் அன்னாரின் இறுதிக்கிரியை 01-09-2023 வெள்ளிக்கிழமை அன்று 10:00 மு.ப -12:30 பி.ப.மணி வரை அவரது இல்லத்தில் நடைபெற்று...