siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 31 ஆகஸ்ட், 2023

மரண அறிவித்தல் அமரர் கந்தசாமி தங்கமுத்து (பரிமளம்)31.08.2023

துயர் பகிர்வு-மறைவு-31.08..2023
.யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட. 
 அமரர் கந்தசாமி தங்கமுத்து (பரிமளம்) அவர்கள் 31-08-2023.வியாழக்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்
அன்னார். காலஞ்சென்ற கந்தசாமியின் அன்பு மனைவியும்  கிளி அஞ்சனா 
ரன்சன் உதயன் ரவி ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவர் 
அன்னாரின் இறுதிக்கிரியை 01-09-2023 வெள்ளிக்கிழமை   அன்று 10:00 மு.ப -12:30 பி.ப.மணி  வரை  அவரது  இல்லத்தில் நடைபெற்று பின்பு அன்னாரின் நல்லடக்கம்  01-09-2023..வெள்ளிக்கிழமை அன்று
 நவற்கிரி  நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக