siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 5 அக்டோபர், 2023

மரண அறிவித்தல் அமரர் செல்வராஜா அகிலேஸ்வரன் ( அருள் ) 04.10.2023

துயர் பகிர்வு
தோற்றம்-24-09-1982 . மறைவு-04-10.2023
.யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட.அமரர் செல்வராஜா அகிலேஸ்வரன் (அருள் )   
  அவர்கள்  04-10-2023..புதன்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்
 அன்னார். காலஞ்சென்ற நாகநாதி சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்புப் பேரனும் திரு செல்வராஜா காலஞ்சென்ற இந்திராணி (பச்சை )அவர்கனின் பாசமிகு மகனும் ஆவர் 
அன்னாரின் இறுதிக்கிரியை 05-10-2023 வியாழக்கிழமை  அன்று 10:00 மு.ப -12:30 பி.ப.மணி  வரை  அவரது  இல்லத்தில் நடைபெற்று பின்பு அன்னாரின் நல்லடக்கம் 05-10-2023 வியாழக்கிழமை  அன்று
 நவற்கிரி  நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
வீட்டுமுகவரி  
நவற்கிரி புத்தூர் 
தகவல் குடும்பத்தினர் 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக