siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 30 ஜூன், 2024

இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் காலமானார்

துயர் பகிர்வு-மலர்வு -05-02-1933-உதிர்வு -30 06 2024.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பில் வசித்துவருபவரான திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினரான கௌரவ  இராஜவரோதயம் சம்பந்தன் அவர்கள் தனது 91வது கொழும்பில் சுகயீனம் காரணமாக காலமானார்.அன்னார் தமிழரசு கட்சியின் பெருந்தலைவரும், தமிழ் தேசிய கூட்டணியின் தலைவரும் ஆவார்.பாராளுமன்றத்தின் வயது மூத்த உறுப்பினர் ஆவார்.அவரை எல்லா வெளிநாட்டு தலைவர்கள்...

சனி, 29 ஜூன், 2024

கடலில் மிதந்து வந்த மர்ம போத்தலால் இலங்கையில் இருவர் உயிரிழப்பு

தங்காலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் மது என நினைத்து விஷக் கரைசலை குடித்து உயிரிழந்துள்ளனர். மேலும் நான்கு மீனவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கடற்றொழில் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்தார்.  தங்காலை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் புறப்பட்ட “டெவோன்” என்ற பல்நாள் மீன்பிடி படகில் இருந்த 06 மீனவர்களே இச்சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  நேற்று...

வெள்ளி, 28 ஜூன், 2024

புதுடெல்லி விமான நிலைய கூரை:இடிந்து விழுந்து மூவர் உயிரிழப்பு

தலைநகர் புதுடெல்லியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை (27) இரவு முழுவதும் பெய்த தொடர் கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆங்காங்கே மழைநீர் தேங்கியதால் டெல்லி நகரம் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், சுரங்கப்பாதைகளில் தேங்கியுள்ள தண்ணீரில் வாகனங்கள் சிக்கியதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். இந்த சூழலில் புதுடெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1-ல் மேற்கூரை திடீரென...

வியாழன், 27 ஜூன், 2024

நாட்டில் கிளிநொச்சியில் நாய்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் மக்கள்

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவலைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குமாரசாமிபுரம் பகுதியில் கடந்த 10.05 2024 அன்றைய தினம் நாய் கடிக்கு இலக்கான சிறுமி ஒருவர் உரிய சிகிச்சை பெறாத நிலையில் கடந்த 25,06.2024 அன்றைய தினம் வலிப்பு ஏற்பட்டதன் காரணமாக தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.  தொடர்ந்து அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக 26 05.2024 அன்று யாழ் போதனா வைத்தியசாலையில்...

புதன், 26 ஜூன், 2024

கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் சொகுசு பேருந்து மாங்குளத்தில் விபத்து மூவர் பலி

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் சொகுசு பேருந்து முல்லைத்தீவு - மாங்குளம் பகுதியில் விபத்தில் சிக்கியதில் மூவர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.நேற்று இரவு 11 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு பேருந்து ஒன்றின் பின்பகுதியில் பாரவூர்தி ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.குறித்த பேருந்து ஒன்று பழுதடைந்ததன் காரணமாக ஏ9 வீதியில் 228 வது கிலோமீற்றர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது. இதன்...

செவ்வாய், 25 ஜூன், 2024

கம்பளை சர்வதேச பாடசாலை மாணவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

நாட்டில் உயர்தரப் பாடசாலை மாணவன் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று கம்பளை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.வேலைக்குச் செல்லும் தனது தாயாரை வணங்கி, பின்னர் அறைக்குச் சென்ற குறித்த மாணவன், அறையின் கதவைப் பூட்டிவிட்டு  துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்துள்ளதாக கம்பளை ஹெத்கால பொலிஸார் தெரிவித்தனர்.கம்பளை வீதி உலப்பனையைச் சேர்ந்த கே.எம்.பி.ஆர்.ஜி. குலசேகர என்ற 18 வயது மாணவனே இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.இவர்...

திங்கள், 24 ஜூன், 2024

ரயில்வே கடவைப் பகுதியில் முருங்கன் விபத்தில் இளம் குடும்பத் தலைவர் பலி

மன்னார் - முருங்கன் ரயில் கடவை பகுதியில் நேற்று மாலை பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.மன்னாரில் இருந்து சென்ற தனியார் பேருந்தும், வவுனியா பகுதியில் இருந்து முருங்கன் வீதி நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் முருங்கன்- கற்கிடந்தகுளம் கிராமத்திற்கும் இடையில் உள்ள ரயில்வே கடவைப் பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில்...

ஞாயிறு, 23 ஜூன், 2024

நாட்டில் பேருந்து ஒன்றுடன் முச்சக்கரவண்டி மோதியதில் இருவர் உயிரிழப்பு இருவர் வைத்தியசாலையில்

நாட்டில் பஸ் ஒன்றும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அனுராதபுரம் - பாதெனிய வீதியில் தலாவ எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்று (23-06-2024) காலை இந்த பயங்கர விபத்து இடம்பெற்றுள்ளது.19 மற்றும் 24 வயதுடைய இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர். விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டியில் நான்கு பேர் பயணித்தமை என்பது குறிப்பிடத்தக்கது உல்லாசப்...

சனி, 22 ஜூன், 2024

நாட்டில் காதலனை சந்தித்து விட்டு வீடு திரும்பிய மாணவிக்கு நேர்ந்த விபரீதம்

நாட்டில்  ஹங்வெல்ல, எம்புல்கம பிரதேசத்தில் 16 வயதுடைய பாடசாலை மாணவியைக் கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  இந்த குற்றத்தில் 5 இளைஞர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்களை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மாணவி 21-06-2024.வெள்ளிக்கிழமை.அன்று   தனது காதலனைச் சந்தித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே மோட்டார்...

வெள்ளி, 21 ஜூன், 2024

மரண அறிவித்தல் அமரர் செல்லையா கனகராசா 21.06.2024

துயர் பகிர்வு-மலர்வு -12-04-1949.-உதிர்வு - 21-06-2024யாழ்.  ஆணைக்கோட் டை மூத்தநயினார் கோவில்  ஒழுங்கையைச் சேர்ந்த  அமரர் செல்லையா கனகராசா  21-06-2024.வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் காலமானார் அன்னார் அமரர்களான செல்லையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் புதல்வனும் அமரர்களான கதிரவேலு   இராஜலஷ்மி   தம்பதிகளின் மருமகனும் ஜெயந்திராணியின் அன்புக்கணவரும்  மயூரனின் (Shakthi Fm ) பாசமிகு  தந்தையும் ...

மரண அறிவித்தல் செல்லத்துரை கணேஷமூர்த்தி

துயர் பகிர்வு-மலர்வு -21-12-1945.-உதிர்வு - 19-06-2024யாழ். அச்சுவேலியை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட ஆவரங்கால்  பாடசாலையின் ஓய்வுநிலை ஆசிரியர் செல்லத்துரை கணேஷமூர்த்தி அவர்கள் 19-0-/2024 புதன்கிழமை அன்று   இறைவனடி சேர்ந்தார் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.அன்னார் எமது பாடசாலையின் விவசாய விஞ்ஞான ஆசிரியராகவும் பகுதித் தலைவராகவும் சிறப்பான ஆசிரிய பணியை ஆற்றி...

வியாழன், 20 ஜூன், 2024

காக்கைதீவில் உள்ள வீடொன்றில் மனைவியை எரித்துக் கொன்ற கணவனுக்கு மரணதண்டனை

 வீடொன்றில் மனைவியை எரித்துக் கொன்ற கணவனுக்கு 9 வருடங்களின் பின்னர், விசாரணைகள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்துள்ளதுகடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி மானிப்பாய் காக்கைதீவில் உள்ள வீடொன்றில் மனைவியின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்ற குற்றச்சாட்டில், அவருடைய கணவர் கைது செய்யப்பட்டிருந்தார். 2019 ஆம் ஆண்டு முதல் மேல் நீதிமன்றில் விசாரணைகள்...

மரண அறிவித்தல் பொன்னுத்துரை முருகதாஸ் ( தாஸ் )

துயர் பகிர்வு-உதிர்வு - 18-06-2024யாழ். ஆவரங்கால் சங்கணாவத்தை வீதியை பிறப்பிடமாகவும்   தற்போது லண்டனை  வாழ்விடமாகவும் கொண்ட. அமரர். பொன்னுத்துரை முருகதாஸ் ( தாஸ் )   அவர்கள் 18-06-2024. செவ்வாய்க்கிழமை.அன்று  இறைபாதம் அடைந்தார்.  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.அன்னார். காலஞ்சென்ற. திரு திருமதி. பொன்னுத்துரை பாலம்பிகை ( ஆசிரியை)  தம்பதியரின்...

புதன், 19 ஜூன், 2024

துரித உணவகத்தில் டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி

டெல்லியில் Burger King துரித உணவகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேற்கு டெல்லியின் ரஜோரி கார்டனில் Burger King துரித உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு நேற்றிரவு கையில் துப்பாக்கியுடன் மர்ம நபர்கள் திடீரென நுழைந்தனர். அங்கிருந்த நபர் ஒருவரை குறைந்தது 15 முறை துப்பாக்கியால் சுட்டனர்.பின்னர் வெளியே காத்திருந்த தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தாக்குதல்தாரிகள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.குண்டு...

செவ்வாய், 18 ஜூன், 2024

மரண அறிவித்தல் அமரர் கந்தையா ஜெயநிதி

துயர் பகிர்வுயாழ் அச்சுவேலி தெற்கு ஸ்ரீ விக்கினேஸ்வரா வீதியைப் பிறப்பிடமாகவும், பயிற்றோலை அச்சுவேலியை வசிப்பிடமாகவும், மற்றும் கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அமரர்  கந்தையா ஜெயநிதி அவர்கள்  இறைவனடி சேர்ந்தார் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு   ஆழ்ந்த...

திங்கள், 17 ஜூன், 2024

படகு உடைந்து நடுக்கடலில் மூழ்கியதில் மாயமான மற்றொரு தமிழக மீனவரின் சடலம் மீட்பு

 படகு உடைந்து நடுக்கடலில் மூழ்கியதில் மாயமான மற்றொரு தமிழக மீனவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் - மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற விசைப்படகு நடுக்கடலில் படகின் அடிபகுதியில் உடைப்பு ஏற்பட்டு நடுக்கடலில் படகு மூழ்கியதில் இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும் இரண்டு மீனவர்கள் சடலமாக கடந்த சனிக்கிழமை மீட்கப்பட்டனர்.படகில் சென்று மாயமான கலீல் ரகுமான் என்ற மீனவரை தொடர்ந்து மரைன் போலீசார் தேடி வந்த நிலையில்...

ஞாயிறு, 16 ஜூன், 2024

நாட்டில் கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீவிபத்து

நாட்டில் கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென தீப்பற்றிய மோட்டார் சைக்கிளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  எரிபொருள் நிரப்பு ஊழியர்கள் தீவிரமாக செயற்பட்டு ஆபத்தியிருந்து பாதுகாத்தனர்.என்பது குறிப்பிடத்தக்கது இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>...

சனி, 15 ஜூன், 2024

நாட்டில் காத்தான்குடியில் துப்பாக்கியை காட்டி மிரட்டி நகை மற்றும் பணம் கொள்ளை

காத்தான்குடி அஹமட் வீதி பகுதியில் வீடொன்றில் இருந்த பெண்ணை துப்பாக்கி காட்டி மிரட்டி தங்க நகை மற்றும் பணத்தை இனம்தெரியாத நபர் ஒருவர் கொள்ளையடித்து சென்றுள்ளார். சந்தேக நபர் துப்பாக்கியாலும் கைகளாலும் பெண்ணை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலில் காயமடைந்த 32 வயதுடைய பெண் காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.  குறித்த சந்தேக நபர் பெண்ணின் பையிலிருந்த...

வெள்ளி, 14 ஜூன், 2024

நாட்டில் வஸ்கடுவ கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

நாட்டில் களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறிய வஸ்கடுவ கரையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  பொலிஸ் அவசர அழைப்பு 119க்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (13) காலை சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 05 அடி 02 அங்குல உயரம் கொண்ட மெலிந்த நபர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். தலைமுடி சுமார் 04 அங்குலமாக வளர்ந்துள்ளதாகவும், மேல் உடலில் பழுப்பு நிற சட்டை (T-shirt) அணிந்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  சடலம்...

வியாழன், 13 ஜூன், 2024

இந்தியர்கள் உள்பட குவைத் தீ விபத்து வெடிப்பிற்கான காரணம் கண்டுபிடிப்பு

குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர்.மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.தமிழகத்தில் ஏற்கனவே 5 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் இருவர் இறந்துள்ளதுள்ளனர். இதன்மூலம், தமிழகத்தை சேர்ந்தவர்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.இந்நிலையில்,...

புதன், 12 ஜூன், 2024

யாழ் புன்னாலைக்கட்டுவனில் இராணுவ வாகனம் மோதி இரு இளைஞர்கள் படுகாயம்

யாழ் புன்னாலைக்கட்டுவனில் இராணுவ வாகனமும் , மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பலாலி இராணுவ முகாமை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த, இராணுவத்தினருக்கு சொந்தமான பௌசர் வாகனம் , புன்னாலைக்கட்டுவன் பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.அதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு,...

செவ்வாய், 11 ஜூன், 2024

ஆப்பிரிக்காவில் இருந்துவந்த அகதிகள் படகு ஏமனில் விபத்து பலர் உயிரிழந்தனர்.

ஆப்பிரிக்காவில் இருந்து நூற்றுக்கணக்கான அகதிகளை ஏற்றிக்கொண்டு கடல்வழியாக பயணித்துக்கொண்டிருந்த பயணிகள் படகு மத்திய கிழக்கு நாடான ஏமன் நாட்டின் ஏடன் பகுதிக்கருகே வந்துகொண்டிருந்தபோது கடல் சீற்றத்தால் நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்த கோர விபத்தில் 100 பேர் கடலில் தொலைந்த நிலையில் அவர்களை தேடும் பனி தொடங்கியுள்ளது.அகதிகள் வந்த படகானது ஏடனின் கிழக்கில் உள்ள ஷாப்வா பகுதி கடற்கரையை நோக்கி மிக அருகே வந்துகொண்டிருந்த...

திங்கள், 10 ஜூன், 2024

நாட்டில் கொள்ளுப்பிட்டியில் பல வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளான பேருந்து

கொள்ளுப்பிட்டியில் பேருந்து ஒன்று பல வாகனங்களுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.  அலுவலக ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன. பேருந்தின் பிரேக் பழுதானதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இரண்டு கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் பஸ் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   என்பது குறிப்பிடத்தக்கது &nb...

ஞாயிறு, 9 ஜூன், 2024

நாட்டில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு

நாட்டில் கடந்த ஏழு நாட்களில் மொத்தம் 700 வழக்குகள் பதிவாகியுள்ளன, இது டெங்கு வெடிப்பில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் குறிக்கிறது. வழக்குகளின் அதிகரிப்புக்கு மழை நிலைமைகள் மற்றும் வெள்ள நீர் வடிந்து வருவதால் கொசுக்கள் பெருகும் இடங்களை உருவாக்குகிறது. ஜூன் 07 வரை, 2024 ஆம் ஆண்டில் மொத்தம் 25,619 வழக்குகள் பதிவாகியுள்ளன, இதில் அதிகபட்சமாக கொழும்பு மாவட்டத்தில் 5,554 பேரும், மேல் மாகாணத்தில் 9,348 பேரும் பதிவாகியிருந்தனர். இது மாகாண...