siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2026

மரண அறிவித்தல் திரு பொன்னம்பலம் பரணீதரன் 18.08.26


துயர் பகிர்வு-தோற்றம் 00-மறைவு-18-08-2026.
யாழ் இணுவில் மேற்கை பிறப்பிடமாகவும் இணுவில் கிழக்கு அங்களப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட
திரு பொன்னம்பலம் பரணீதரன்[இணுவில் அண்ணா தொழிலக செல்வராணி அக்காவின் கணவர் மற்றும் மறைந்த இளந்தாரி கோயில் பூசகரின் மருமகன்]அவர்கள் 18.08.2026 இன்று செவ்வாய்க் கிழமை இறைவனடி சேர்ந்தார்.
இறுதிக் கிரியைகள் ,
19.08.2026 அன்று  புதன்கிழமை காலை 11.00 மணிக்கு அன்னாரது இல்லத்தில் நடைபெற்று .
பின்னர் இணுவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம்
 செய்யப்படும்
 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
ஓம்சாந்தி சாந்தி சாந்தி 
 https://navakkiri.blogspot.com/2026/07/blog-post_488.html


0 கருத்துகள்:

கருத்துரையிடுக