
மினுவாங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கமன்கெதர பிரதேசத்தில் இரு சடலங்களை பொலிசார் மீட்டுள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மகன் ஆகியோரின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
இன்று (26.08.2017) காலை மினுவாங்கொட, கமன்கெதர பிரதேசத்தில் உள்ள இரு வீடுகளைச் சேர்ந்தவர்களுக்கிடையில் காணப்பட்ட தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இடம்பெற்ற கைகலப்பின்போது இக்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை...