siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 28 செப்டம்பர், 2017

யுவதியை கடத்த முயற்சித்த முச்­சக்­க­ர­வண்டி சாரதி

தொழி­லுக்கு சென்று கொண்­டி­ருந்த 21 வயது யுவதி ஒரு­வரை, முச்­சக்­க­ர­வண்­டியில் கடத்திச் சென்று கொண்­டி­ருந்த போது, ரிதி­மா­லி­யத்த பொலி­ஸா­ரினால்,  யுவதி மீட்­கப்­பட்­ட­துடன், முச்­சக்­க­ர­வண்டி சார­தியும் கைது 
செய்­யப்­பட்­டுள்ளார்.
இச்­சம்­பவம் நேற்று ரிதி­மா­லி­யத்த பகு­தியின் அப­ய­புர என்ற இடத்தில் இடம்­பெற்­றுள்­ளது.
அவ­சர பொலிஸ் இலக்­க­மான 119க்கு கிடைக்­கப்­ பெற்ற தக­வ­லை­ய­டுத்து, விரைந்த பொலிஸார், குறிப்­பிட்ட முச்­சக்­க­ர­வண்­டியை தடுத்து நிறுத்தி சோத­னை­யிட்ட போதே, கடத்திச் செல்­லப்­பட்டு கொண்­டி­ருந்த குறித்த யுவதி மீட்­கப்­பட்டார்.   தொழி­லுக்கு சென்று கொண்­டி­ருந்த போதே, அவ் யுவதி,   கடத்­தப்­பட்­டமை ஆரம்ப விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து 
தெரிய வந்­துள்­ளது.
கைது செய்­யப்­பட்ட முச்சக்கரவண்டி சார­தியை, மஹி­யங்­கனை நீதி வான்  நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கைகளை மேற் கொண்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக