siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 13 நவம்பர், 2017

விற்பணை நிலையத்தினை உடைத்து யாழ் புத்துாரில் திருட்டு



 புத்தூர் பகுதியில் உள்ள பல்பொருள் விற்பணை நிலையத்தினை உடைத்து உள் நுழைந்த திருடர்கள் அத்தியாவசியப்பொருட்களை திருடி சென்றுள்ளனர்.
இச் சம்பவம்  வெள்ளிகிழமை இரவு 11:00 மணிக்கும் அதிகாலை 5:00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் போது 50ஆயிரத்திற்கு உட்பட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் கடை உரிமையாளரினால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
புத்தூரில் கடை உடைத்து திருட்டு சம்பவம் தொடர்பாக நேற்றைய தினம் மாலை 5:00 மணியளவில்இளைஞர் ஒருவரை அப்பகுதி இளைஞர்கள் பிடித்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக