siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 14 நவம்பர், 2021

மரண அறிவித்தல் திருமதி கந்தசாமி இராஜேஸ்வரி 13.11.2021

தோற்றம்-13-06-1956-மறைவு -13.11-2021
யாழ் சிறுப்பிட்டி பூங்கொத்தை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் வெஸ்ட்ரவ்ல்டையில் வாழ்ந்து வந்தவருமான திருமதி கந்தசாமி இராஜேஸ்வரி  அவர்கள் 13 11 2021 அன்று  மாலை
 இயற்கை எய்தியுள்ளார்
அன்னார் காலம்சென்ற கயிலாயர் சுப்பிரமணியம், காலம்சென்ற பூபதி சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மகளும்,
காலம் சென்ற தம்பிப்பிள்ளை, காலம் சென்ற சின்ன தங்கம் ஆகியோரின் அன்பு மருமகளும்,
கந்தசாமி ( யேர்மனி) அவர்களின் பாசமிகு மனைவியும்,
நித்யா, ( யேர்மனி) அரவிந்தன், ( யேர்மனி) மயூரன் ( யேர்மனி)ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குமாரசாமி ( யேர்மனி) ,தேவராசா ( யேர்மனி) ஜெயக்குமார் ( யேர்மனி) , தவராசா, ( யேர்மனி) தவேஸ்வரி ( யேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விஜயகுமாரி ( யேர்மனி) சுதந்தினி ( யேர்மனி) பவானி ( யேர்மனி) காலஞ்சென்ற செல்வராஜா (பிரான்ஸ்) விஜயலட்சுமி (தாயகம்) காலஞ்சென்ற தர்மசீலன் (யேர்மனி)
ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்
‌நோசான் ( யேர்மனி) யோகிதா ( யேர்மனி) ,வந்தனா ( யேர்மனி) சந்திரா‌ ( யேர்மனி) ஜனா ( யேர்மனி) சன் ( யேர்மனி) சாமி ( யேர்மனி) சுதேதிகா ( யேர்மனி) தேவிதா ( யேர்மனி) தேனுகா( யேர்மனி)  தேவதி ( யேர்மனி) சுதா ( யேர்மனி) சுதர்சன் ( யேர்மனி) சுமிதா ( யேர்மனி) சிவகுசா (பிரான்ஸ்) கலாதேவன் (சுவிஸ்)கலாறஞ்சினி ( யேர்மனி) கலாரூபன் (தாயகம்)
கலைவாணி லண்டன், சுமித்தா லண்டன், வசந்தரூபன் (தாயகம்)
ஆகியோரின் பாசமிகு மாமியாரும்
லீலாநந்தன் (லண்டன்) தயாநந்தன் (லண்டன் )சுகிர்தா (தாயகம் ) சிவேதன்( சுவிஸ்)கிருஸ்ணவேனி (சுவிஸ்) வசிகரன் ( யேர்மனி) ஜெயா (தாயகம் ) திருக்கயிலைநாதன் (பிரான்ஸ்) சயிலன் ( யேர்மனி) , நகுலா ( யேர்மனி) நதீசன் ( யேர்மனி) ஆகியோரின் சிறியதாயும்
சஜித் ( யேர்மனி) மித்திரன் ( யேர்மனி) மீரா ( யேர்மனி) ஆதிஸ் ( யேர்மனி) ,அனிசா ( யேர்மனி) சிந்திகா (பிரான்ஸ் )கௌசிகா (பிரான்ஸ் )துவாரகன் (பிரான்ஸ் ) பிரவிந்த் (சுவிஸ் )அபிசா (சுவிஸ் )வர்ணிகா ( யேர்மனி) மதுசாயின் (தாயகம்) தஸ்மிகன் (தாயகம்) பூஜிதா (லண்டன் )ஜானுயா (லண்டன்) தியா (லண்டன் ) சசியா )லண்டன் )கர்ணிகா )தாயகம் ) கவினுகா (தாயகம் )ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பார்வைக்கு வைக்கப்பட்டு இறுதிக்கிருயைகள் இடம்பெறும்
முகவரி ; Wischlinger Weg 63   44369 Dortmund 18.11.2021 வியாழக்கிழமை !நேரம் காலை .9.30 தொடக்கம் மதியம் 12.00 மணிவரை!
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! 
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கணவன் கந்தசாமி +49 1525 9361575
மகள் நித்யா +49 163 1339685
மகன் அரவிந் +49 176 70659673
மகன் மயூரன் +49 176 95785133
சகோதர் குமாரசாமி +49 1521 3892744
சகோதரர் தேவராசா +49 178 7821740
சகோதரர் ஜெயக்குமார் +49 1521 2391478
சகோதரர் தவராசா +49 178 7821740
சகோதரி தவேஸ்வரி +49 1573 9114878
>>>>>>>
முக்கிய குறிப்பு

முக்கிய கவணத்துக்கு தற்கால கொறோனா விதிகளுக்கு அமைய உங்கள் வருகைகள் 3G கட்டுபாடு மிக முக்கியமானதாக சட்ட விதிகள் உள்ளதை நீங்கள் அறிந்ததே என்ற தகவலை அறியத்தருகின்றோம் !


இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக