siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 7 நவம்பர், 2021

சீரற்ற காலநிலையால் நாட்டில் ஐவர் பலி இருவர் காயமடைந்துள்ளனர்

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் ஐவர் மரணமடைந்துள்ளதுடன், இருவர் காயமடைந்தும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் 
தெரிவித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் 06 -11-2021.அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு அருகிலான பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்த தாழமுக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மலையுடனான காலநிலை நிலவுகிறது

நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக