siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 27 நவம்பர், 2021

யாழ் வடமராட்சி கடற்கரையில் பகுதியில் இரு சடலங்கள் மீட்ப்பு


யாழ்  வடமராட்சி கடற்கரை பகுதியில் இரண்டு சடலங்கள் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வடமராட்சி மணற்காடு மற்றும் வல்வெட்டித்துறை கடற்கரை பகுதியில் .27-11-2021§.இன்று குறித்த 
இரு சடலங்களும் கரையொதுங்கியுள்ளன.இரு சடலங்களும் அடையாளம் காணப்படாத நிலையில்,அவற்றை அடையாளம் காணும் முயற்சியிலும் மேலதிக நடவடிக்கைகளிலும் பொலிஸார் 
ஈடுபட்டுள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக