siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 31 ஜனவரி, 2022

நாட்டில் ஒரு சாப்பாட்டு பார்சலின் விலையில் ஏற்பட்ட மாற்றம்

நாட்டில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதனால் சாப்பாட்டு பார்சல் விலையை மேலும் அதிகரித்திருப்பது மக்களிடயே பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.இவ்வாறு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை பாரிய அளவில்அதிகரிப்பதற்கு இடைநிலை வர்த்தகர்களே காரணம் என சங்கத்தின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.நாட்டில் இதுவரையில் கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கோதுமை மா கையிருப்பு உள்ள போதிலும் தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கறுப்பு...

ஞாயிறு, 30 ஜனவரி, 2022

மரண அறிவித்தல் அமரர் கிருபாகரன் சோமசுந்தரம்

யாழ் அச்சுவேலி தெற்கு ஸ்ரீ விக்னேஸ்வரா வீதியடியை பிறப்பிடமாகவும் நியூயார்க் அமெரிக்காவை வதிவிடமாகவும் பால்ய நண்பர்களால் மாலி என செல்லமாகவும் உறவினர் நண்பர்களால் மாமாலி என இடுபெயரால் அழைக்கப்பட்டவரும் எமது நெருங்கிய உறவினருமான  உயர்திரு "கிருபாகரன் சோமசுந்தரம்"அவர்களின் பிரிவுச்செய்தியறிந்து மிகவும் மனம்வருந்துகிறோம்                ஸ்ரீ விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தின் வெள்ளிவிழாவை   தனது தலைமையில்...

நாட்டில் புதிதாக நகை வாங்குபவர்கள் மற்றும் வீட்டில் நகை வைத்திருப்பவர்களுக்கு

 கடைகளில் நகை வாங்க சென்றால் ஆட்களை பார்த்து தான் விலை போடுகின்றனர்.உடனே ஒரு கால்குலேட்டர் ஐ எடுத்து நாலு அஞ்சு நம்பர தட்டி ஒரு விலை சொல்லுவாங்க. நாம குறைச்சு கேட்டா திரும்ப அதே மாறி பண்ணி அதே விலை அல்லது கொஞ்சம் குறைவாக சொல்வாங்க. இப்படி பல பேரிடம் ஏமாறுவோர் அதிகமானவர்கள்.அதில் நானும் ஒருவனாக இருந்தேன . இதன் பின்பு ஒரு சாதாரண டூல் ஐ செய்தேன். இதில் ஒவ்வொரு நாளின் அன்றைய தங்க விலை  ஆகிக்கொண்டிருக்கும். நீங்கள் வாங்க இருக்கும் தங்க நகையின்...

சனி, 29 ஜனவரி, 2022

மரண அறிவித்தல் அமரர் இராமநாதன் சின்னத்தம்பி 29.01.22

யாழ் அச்சுவேலியை தெற்கை பிறப்பிடமாவும் வதிப்பிடமாவும் கொண்ட அமரர் இராமநாதன் சின்னத்தம்பி ( அச்சுவேலி வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள தேனீர்கடைஉரிமையாளர்) 29/01/2022 இன்று காலமாகிவிட்டார் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு   ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து அன்னாரின் ஆத்மா...

வெள்ளி, 28 ஜனவரி, 2022

நினைவஞ்சலி 1ம் ஆண்டு அமரர். கந்தையா தனபாலசிங்கம் (தனபால்)28 .01-.22

திதி 28-01-2022 இன்று  யாழ் பத்தமேனி அச்சுவேலியை  பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர்.கந்தையா தனபாலசிங்கம் (முருகா லொறி உரிமையாளர்.தனபாலன் ) அவர்களின்.திதி 28-01-2022 வெள்ளிக்கிழமை  இன்று இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்நீங்காத நினைவுகள்காலங்கள் கடந் தாலும் விழிகளில் என்றும் உங்கள் உருவம் தான்கேட்டவை எல்லாம் கிடைக்கும் வரம் ஒன்று இருந்ததுபோல் உணர்கின்றோம்...

கோவிட் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றுமொரு பாதிப்பு

கொரோனா தொற்று ஏற்பட்டு மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விடயத்தை நீரிழுவு செம்மேளத்தின் தலைவரும், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் உட்சுரப்பியல் நிபுணருமான வைத்தியர் மணில்க சுமணதிலக்க தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமார் ஆறு மதங்களுக்குப் பின் தங்களது இரத்தத்தின் சர்க்கரை அளவை பரிசோதித்து கொள்வது நல்லது என தெரிவித்துள்ளார். இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள்...

புதன், 26 ஜனவரி, 2022

இலங்கை மக்களுக்கு சீன அரிசியால் ஏற்படவுள்ளஆபத்து

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியை உட்கொண்டால் இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க (Ashoka Abeysinghe) தெரிவித்துள்ளார்.சீனா தனது சாகுபடிக்கு அதிக அளவில் இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதாகவும் அவர் கூறினார்.இலங்கையை விட மூன்று நான்கு மடங்கு இரசாயன உரங்களை சீனா பயன்படுத்துவதாகவும் அவர் கூறுகிறார். தற்போதைய அரசாங்கத்தினாலேயே இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும்,...

செவ்வாய், 25 ஜனவரி, 2022

நாட்டில் விஸ்வரூபம் எடுக்கும் இன்னுமொரு நோயால் அதிக உயிரிழப்புகள்

நாட்டில் எலிகாய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்வடைந்துள்ளதாக சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்நிலையில் நோய் நிலைமை தொடர்பில் கவனத்தில் கொள்ளாமை மற்றும் வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெறாமை என்பன எலி காய்ச்சலால் பீடிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணம் என சமூக நல வைத்திய நிபுணர் அமில ஏரங்க சந்திரசிறி தெரிவித்துள்ளார்.அதேசமயம் தற்போது, வயல் பகுதியிகளை அண்டி...

திங்கள், 24 ஜனவரி, 2022

நாட்டில் எரிபொருளின் விலையை அதிகரிப்பது தொடர்பான தகவல்

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி காரணமாக எரிபொருள் பாவனையை குறைப்பதற்கு உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டிய யோசனையொன்றை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.இதன்படி, எரிபொருள் விலை சூத்திரத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும், கொழும்புக்கு வரும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு, காணொளி தொழில்நுட்பம் மூலம் வாரத்தில் ஒரு நாள் பாடசாலையை நடத்துதல், போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு நேரங்களில் அலுவலகங்களை திறப்பது,பொது...

வியாழன், 20 ஜனவரி, 2022

மரண அறிவித்தல் அமரர் சின்னத்தம்பி தனபாலசிங்கம் 19.01.22

யாழ்.  அச்சுவேலி பத்தமேனியைபிறப்பிடமாகவும்,  கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அமரர் சின்னத்தம்பி தனபாலசிங்கம் அவர்கள் 19-01-2022 புதன்கிழமை  அன்று கனடாவில்  சிவபதம் அடைந்தார் அன்னார் லில்லிமலர் அவர்களின் அன்புக்கணவரும்( கனடா ) ஜெகதீஸ்வரன்(சுவிஸ்) ஜெகதீஸ்வரி ( கனடா ) ஜெயவதானி ( கனடா )  ஜெயராணி ( கனடா ) ஜெயமாலா( இலங்கை)  ஆகியோரின் பாசமிகு தந்தையரும்இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அன்னாரின் இறுதிக்கிரியை 24-01-2022...

செவ்வாய், 18 ஜனவரி, 2022

இலங்கையில் சில பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்ய கூடுமாம்

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் எதிர்வரும் 4 நாட்களுக்கு பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும்மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.மின்னல்...

நாட்டில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இலவச மின்சாரம்

குறைந்த வருமானம் பெறுவோருக்கு இலவச சூரியக்கலங்களை வழங்க மின்சக்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான பிரேரணைக்கு அமைச்சரவை ஏற்கனவே அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும், அடுத்த வாரம் முதல் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என மின்சக்தி அமைச்சரான காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.இதற்கமைய , 5W, 10W மற்றும் 15W மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய சூரியக்கலங்கள் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வழங்கப்படவுள்ளதுடன், அவை இலவசமாக நிறுவப்படவுள்ளன. மேலும், சுமார்...

ஞாயிறு, 16 ஜனவரி, 2022

குழந்தைக்கு கோவிட்-19 நோய்த்தொற்று இருந்தால் தாய்ப்பால் கொடுக்கலாமா

தாய்ப்பாலுக்கு நிகா் தாய்ப்பால் மட்டுமே. தாய்ப்பாலை வேறு எதனோடும் ஒப்பிட முடியாது. தாய்ப்பாலின் சிறப்பு என்னவென்றால் அது SARS-CoV-2 வைரஸைவிட மிகவும் சக்தி வாய்ந்தது. அதனால் கொரோனா நோய்த்தொற்று உள்ள பெண்கள் தாராளமாக தமது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கலாம்.சென்னையில் சொந்த வீடு வாங்க வேண்டுமா? கனவை நிறைவேற்றும் தற்போது இந்தியாவில் பாிசோதனை செய்யப்படும் 10 போில் 4 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருக்கும் நிலையில், தாய்ப்பால் கொடுக்கும் நிறைய...

நினைவஞ்சலி பத்தாம் ஆண்டு அமரர் இளையதம்பி வீரகத்தி 16.01.2022

அன்னை  மடியில்:  — ஆண்டவன் அடியில் : 22.01.2012 யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர்  இளையதம்பி வீரகத்தி அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவஞ்சலி.திதி 16-01-2022..ஞாயிற்றுக்கிழமை  அன்று  காலச்சுழற்சியில் பத்து ஆண்டுகள்   கடந்து போனாலும் இன்னும் எம் கண்ணீர் மட்டும் ஓயவில்லை நித்தம் நாம் இங்கு தவிக்கின்றோம் நீங்கள் இல்லாத துயரம் வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை!...

சனி, 15 ஜனவரி, 2022

அமரர் திரு துரைராஜா இரத்தினம் 6ம் ஆண்டு நினைவஞ்சலி 15.01.22

மலர்வு .28.12.1952    உதிர்வு .15.01.2016      நீங்காத நினைவு.ஆறாம் ஆண்டு திதி-15.01.2021 அமரர் திரு துரைராஜா இரத்தினம் (ஓய்வு பெற்ற கங்கசந்துரை சீமெந்து தொழில்சாலை)   அன்னார்  யாழ்  நவற்கிரி புத்தூரை  பிறப்பிடமா​வும்  சங்கோலை  மாவிட்ட புரத்தை வசிப்பிடமா​கவும்  k .k .s வீதி இனுவில் மேற்கை தற்காலிகவதிவிடமாக கொண்ட அமரர் திரு துரைராஜா இரத்தினம் அவர்களின் நீங்காத...

செவ்வாய், 11 ஜனவரி, 2022

நாட்டில் இலங்கையில் வாடகை வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு மகிழ்ச்சி

வீடு தேவைப்பட்டு வாடகை வீடுகளில் வாழும் குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மலிவு விலையில் நிரந்தர வீடுகளை வழங்கும் முயற்சியில் ‘சொந்துரு மஹால் நிவாச’ என்ற வீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.அதன்படி, தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான ரன் பொக்குன கமவில் அமைந்துள்ள காணித்துண்டில் 72 வீடுகளை அமைப்பதற்கு அமைச்சரை அங்கீகாரம் வழங்கியுள்ளது.வீடு அல்லது வீடமைப்பதற்கு காணியொன்று...

திங்கள், 10 ஜனவரி, 2022

மரண அறிவித்தல் அமரர் சத்தியபாலன் நந்தகுமார் (சத்தியா) 09.01.22

யாழ் தோப்பு அச்சுவேலியைப்   பிறப்பிடமாகவும் அமெரிக்காவை வசிப்பிடமாகக்கொண்ட அமரர் சத்தியபாலன் நந்தகுமார் (சத்தியா ) அவர்கள் 09-01-2022.ஞாயிற்றுக்கிழமை  அன்று அமெரிக்காவில் காலமானார்   அன்னார்  காலஞ்சென்ற சத்தியபாலன் மற்றும் திருமதி இந்திராணி அவர்களின் பாசமிகு மகனும் சத்தியா அப்பன்(பிரான்ஸ் ) சத்தியா இந்திரன் (சுவிஸ் )சாத்தியபிரபா (லண்டன் )சத்தியா ராயு  (லண்டன்)ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவர் இவ் அறிவித்தலை...

ஞாயிறு, 9 ஜனவரி, 2022

நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் பொருட்களின் விலை. மக்கள் அதிர்ச்சியில்

 நாட்டில்எதிர்காலத்தில் உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து உயரும் என்று சந்தைப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.விசேடமாக உர நெருக்கடி காரணமாக உள்ளூர் விவசாயப் பொருட்களின் விலையும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது உணவுப் பணவீக்கத்தை அதிகரிக்கும் காரணியாகும்.தற்போது வரையிலும் உர பிரச்சினை காரணமாக நெல் உற்பத்தி மற்றும் மரக்கறி உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என விவசாய வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.கொழும்பு...

அமரர் மகாலிங்கம் செல்வகுமார் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.09.02.22

பிறப்பு-17 06. 1963 -   இறப்பு-26 01 2018                                 திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். அச்சுவேலியை வசிப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மகாலிங்கம் செல்வகுமார் ( குமார்)அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலிதிதி: 09-02-2022-அன்று நாட்கள் நகர்கின்றதா இல்லை பறக்கின்றதா!எங்களை நிர்க்கதியாய் தவிக்கவிட்டுஎங்களின்...