siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 28 ஜனவரி, 2022

கோவிட் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றுமொரு பாதிப்பு

கொரோனா தொற்று ஏற்பட்டு மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விடயத்தை நீரிழுவு செம்மேளத்தின் தலைவரும், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் உட்சுரப்பியல் நிபுணருமான வைத்தியர் மணில்க சுமணதிலக்க தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமார் ஆறு மதங்களுக்குப் பின் தங்களது இரத்தத்தின் சர்க்கரை அளவை பரிசோதித்து கொள்வது நல்லது என தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக