siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 10 ஜனவரி, 2022

மரண அறிவித்தல் அமரர் சத்தியபாலன் நந்தகுமார் (சத்தியா) 09.01.22

யாழ் தோப்பு அச்சுவேலியைப்   பிறப்பிடமாகவும் அமெரிக்காவை வசிப்பிடமாகக்கொண்ட அமரர் சத்தியபாலன் 
நந்தகுமார் (சத்தியா ) அவர்கள் 09-01-2022.ஞாயிற்றுக்கிழமை  அன்று அமெரிக்காவில் காலமானார்   அன்னார்  காலஞ்சென்ற சத்தியபாலன் மற்றும் திருமதி இந்திராணி அவர்களின் பாசமிகு மகனும் 
சத்தியா அப்பன்(பிரான்ஸ் ) சத்தியா இந்திரன் (சுவிஸ் )சாத்தியபிரபா (லண்டன் )சத்தியா ராயு  (லண்டன்)ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவர் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் 
அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
.அன்னாரின் இறுதிக்கிரியை 11-01-2022 செவ்வாக்கிழமை  அன்று மு.ப 12-00 -3.00.மணிவரை அமெரிக்காவில்   உள்ள மண்டபத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்மண்டப  முகவரி 
கீழேயுள்ள புகைபடத்துடன் இணக்கப்பட்டுள்ளது 
 எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! 
தகவல்: குடும்பத்தினர்

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக