siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 11 பிப்ரவரி, 2024

மரண அறிவித்தல் திரு.சின்ராஜா பாலசிங்கம் (சிங்கம் ) 10.02.24

துயர் பகிர்வு-10-04-1952-- உதிர்வு -10-02-2024
யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் நவற்கிரியை வாழ்விடமாகவும்  தற்போது நல்லூர் 
 பண்டாரக்குளம் மேற்கு ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்ட  திரு.சின்ராஜா  பாலசிங்கம் (சிங்கம் )
அவர்கள் 10-02-2024 .அன்று  இறைவனடி சேந்தார். 
அன்னார். காலஞ்சென்ற சின்ராஜா சிவகாமி தம்பதியினரின் கனிஷ்டபுதல்வரும்  
காலஞ்சென்ற செல்லத்துரை வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகனும் 
சத்தியேஸ்வரி (சத்தி )  அவர்களின் அன்புக்கணவரும் அனிஜன் (அயன் ) நிதர்ஜன் (நிசன் ) ஆகியோரின் பாசமிகு தந்தையும்   காலஞ்சென்ற சின்னத்தம்பி  அன்னபாக்கியம்  செல்வநாயகி (இந்தியா)ஆகியோரின் பாசமிகு சகோதனும் 
சிவகாமசுந்தரி விநாயகமூர்த்தி குலவீரசிங்கம்(இந்தியா ) காலஞ்சென்ற மங்கையாற்கைராசி பாலசிங்கம் மற்றும் குலசிங்கம் (கனடா )  குணசிங்கம் (uk ) பகீரதி (கனடா)யோகசிங்கம் (சுவிஸ் )அகியோரின் அன்பு மைதுனரும்
   பகீரதி (கனடா )யோகசிங்கம் (சுவிஸ் )அகியோரின் அன்பு மைத்துனரும் யசோஆகியோரின் பாசமிகு  சிறிய தந்தையும் காயத்திரி (uk)கஸ்தூரி (சுவிஸ்)கல்பனா (uk) சிவகுமார் .விக்கினேஸ்வரன் .செல்வகுமரன் 
மல்லிகா (Newsiand)காலஞ்சென்ற ஸ்ரீ கிஷ்ணகுமார் .சகாதேவன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவர் 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் .12-02-2024.திகள்கிழமை அன்று முற்பகல் 10.00.மணியளவில் அன்னாரின் நல்லூரில் உள்ள இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக எடுத்து செல்லப்படும்  
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
வீட்டு முகவரி ..
இலக்கம் -07.
 நல்லூர் 
 பண்டாரக்குளம் மேற்கு ஒழுங்கை
தொடர்புகளுக்கு .
  இலங்கை .தொலைபேசி .
077 8219546-
0774677577

தகவல் குடும்பத்தினர் 



0 கருத்துகள்:

கருத்துரையிடுக