siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 10 மே, 2024

யாழ் வல்வெட்டித்துறையில் இளம் பெண் தீக்குளித்து உயிர் மாய்த்தார்

யாழ் வல்வெட்டித்துறை ஸ்ரீ முருகன் குடியேற்ற பகுதியைச் சேர்ந்த, 26 வயதான இளம்பெண் ஒருவர், 09-05-2024.அன்று இரவு தீக்குளித்து
 உயிரை மாய்த்துள்ளார்.
காதல் உறவில் ஏற்பட்ட முறிவினால் உண்டான மனஅழுத்தம் காரணமாகவே, குறித்த பெண் இத்தகைய விபரீத முடிவெடுத்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் கிராம உத்தியோகத்தர் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து சடலம் உடற்கூற்று சோதனைக்காக 
பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது.





 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக