siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 15 மே, 2026

நாட்டில் காட்டுயானைத் தாக்குதல் தந்தை, மகள் பலி

 நாட்டில் வில்கமுவ, ஹெட்டிபொல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் தந்தை மற்றும் மகள் ஆகியோர் 
உயிரிழந்துள்ளனர். 
இருவரும் 15-05-2026.இன்று காலை  துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த போது, காட்டு யானை தாக்குதலுக்கு 
உள்ளாகியுள்ளனர். 
 இச்சம்பவத்தில் 56 வயதுடைய தந்தை மற்றும் அவரது 25 வயதுடைய மகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்
. என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


0 கருத்துகள்:

கருத்துரையிடுக