siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 3 மே, 2026

நாட்டில் .காலி சிறைச்சாலையில் தப்பியோடி முயன்ற கைதிகள் மீது துப்பாக்கிச்சூடு

நாட்டில் காலி சிறைச்சாலையினுள் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று.03-05-026. இன்று பதிவாகியுள்ளது. 
 போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு கைதிகள் அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்டபோது பொலிஸ் அதிகாரிகளால் மேற்படி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதில் கைதி ஒருவரின் தோள்பட்டை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
 காயமடைந்த நபர் சிகிச்சைகளுக்காக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


0 கருத்துகள்:

கருத்துரையிடுக