siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 16 செப்டம்பர், 2026

நாட்டில் மட்டக்குளி பகுதியில் கோர விபத்து! இருவர் பலி ஐவர் படுகாயம்

கொழும்பு – மட்டக்குளிய பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் இருவர் சம்வப இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் காயமடைந்துளனர்
. இந்த சம்பவம் இன்று (16.09.2026) மட்டக்குளிய 
அலுத்மாவத்த பகுதியில்
 இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் ஒரு மோட்டார் சைக்கில், கார் மற்றும் இரு முச்சக்கரவண்டிகள் ஆகியவை விபத்துக்குள்ளாகியுள்ளன. 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக