siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 30 டிசம்பர், 2017

தொடரும் மர்ம மரணங்கள் யாழில் இதுவரையில் 21 பேர் பலி!!

யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் பரவும் மர்ம காய்ச்சலில் பாதிக்கப்பட்டமையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.முல்லைத்தீவு  பெண் ஒருவர் இன்று அதிகாலை யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இந்த நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.முல்லைத்தீவு  வட்டுவாகல் பிரதேசத்தை சேர்ந்த 44 வயதான முருகானந்தன் ஜெயனி என்ற இரு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.காய்ச்சலில்...

செவ்வாய், 12 டிசம்பர், 2017

பாரதியாரின் 135வது ஜனனதினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன

பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியில் பாரதியாரின் 135வது ஜனனதினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன.கல்லூரியின் தமிழ்ச்சங்கத்தின் அனுசரனையில், 2ம் வருட  தமிழ்ப்பிரிவு ஆசிரிய பயிலுனர் மாணவர்கள் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.நிகழ்வு தேசிய கல்லூரியின்  பீடாதிபதி திருமதி. ரமணி அபேநாயக்க தலைமையில் கல்லூரியின் பிரதான  மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது .இவ் விழாவில் பாரதியாரை நினைவூட்டும் வகையில் பாரம்பரிய கலை, கலாச்சார...

ஞாயிறு, 10 டிசம்பர், 2017

மரண அறிவித்தல் திருமதி துரைசிங்கம் திருமகள்.08.12.17

பிறப்பு : 29 யூன் 1958 — இறப்பு : 8 டிசெம்பர் 2017 யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரத்தை வதிவிடமாகவும், சுவிஸ்  சிலிரனை    (Schlieren)  வசிப்பிடமாகவும் கொண்ட துரைசிங்கம் திருமகள் அவர்கள்  08-12-2017 வெள்ளிக்கிழமை அன்று சூரிச்சில்  இல் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான பரமலிங்கம் திருமேனிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சதாசிவம் தெய்வானைபிள்ளை தம்பதிகளின்...

திங்கள், 4 டிசம்பர், 2017

நாட்டில் காலநிலை குறித்து அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள்

வரும் காலங்களில் நிலவும் காலநிலை குறித்து, ஊடகங்களின் ஊடாக வௌியிடப்படும் அறிக்கைகள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்துமாறு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. விஷேடமாக மண்சரிவு குறித்த அறிக்கைகளை அவதானித்து, அதில் கூறப்பட்டுள்ளவாறு செயற்படுமாறு, அவர்கள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இதற்கமைய, நாளை மற்றும் நாளை மறுதினம் நாடு பூராகவும் அதிக மழையுடனான காலநிலை நிலவலாம் எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது. இதேவேளை,...

ஞாயிறு, 3 டிசம்பர், 2017

மரண அறிவித்தல் திரு பிருந்தனன் பாக்கியநாதன்.02.12.17

பிறப்பு : 4 நவம்பர் 1995 — இறப்பு : 2 டிசெம்பர் 2017 யாழ். பருத்தித்துறை புலோலி தெற்கைப் பூர்வீகமாகவும், ஜெர்மனி Heilbronn ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பிருந்தனன் பாக்கியநாதன் அவர்கள் 02-12-2017 சனிக்கிழமை அன்று  இறைபதம் அடைந்தார். அன்னார்,  காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, பாக்கியம் தம்பதிகள், தர்மகுலம் நித்தியலட்சுமி தம்பதிகளின் அன்புப் பேரனும், பாக்கியநாதன் கமலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், கெளசிகா அவர்களின் பாசமிகு...

சனி, 2 டிசம்பர், 2017

மரண அறிவித்தல் செல்வன் சத்தியசீலன் ஹேராம்.01.12.17

அன்னை மடியில் : 4 நவம்பர் 2000 — ஆண்டவன் அடியில் : 1 டிசெம்பர் 2017 ஜெர்மனி Warendorf ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சத்தியசீலன் ஹேராம்.(மிருதங்க வித்வான்) அவர்கள் 01-12-2017 வெள்ளிக்கிழமை அன்று  இறைவனடி சேர்ந்தார். அன்னார், சத்தியசீலன்(ஜெர்மனி பிரபல அறிவிப்பாளர்) ஜமுனா  தம்பதிகளின் ஏக புதல்வரும், நர்த்தனா அவர்களின் பாசமிகு சகோதரரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம்  பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை...

வெள்ளி, 24 நவம்பர், 2017

மின்சாரத் தாக்குதலுக்கு இலக்காகி யாழில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் குளிர்சாதனப் பெட்டியைத் திறந்த வர்த்தரொருவர் எதிர்பாராத மின்சாரத் தாக்குதலுக்கு இலக்காகி  உயிரிழந்துள்ளார். இந்த அனர்த்தம் யாழ். கரணவாய் பகுதியில்  இடம்பெற்றுள்ளது. வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவர் தனது, வர்த்தக நிலையத்திலிருந்து குளிர்சாதனப் பெட்டியை வழமை போன்று திறந்து  பார்த்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரத் தாக்குதலுக்குள்ளான அவர் தூக்கி வீசப்பட்டார்.  அயலவர்கள் அவரை மீட்டுப் பருத்தித்துறை...

வவுனியாவில் மோட்டார் சைக்கிள் மோதி குழந்தை படுகாயம்

வவுனியா புகையிரத நிலைய வீதியில்  மோட்டார் சைக்கிள் மோதியதில், குழந்தை உட்பட இருவர் படுகாயமடைந்தனர். காயமடைந்த இருவரும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.புகையிரத நிலைய வீதியூடாக குருமண்காடு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், மதுரா மண்டபத்தை அண்மித்த வேளை, வீதியில் நடந்து சென்ற பெண் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தின்போது குறித்த பெண் ஒரு வயதுக் குழந்தையைத் தூக்கிச் சென்றிருந்தார். மோட்டார் சைக்கிள் மோதியதில் நிலைகுலைந்த...

செவ்வாய், 21 நவம்பர், 2017

யாழ் சிறுப்பிட்டியில் 4 பிள்ளைகளின் தாய் காய்ச்சலால் உயிரிழப்பு

மூன்று நாள் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் நேற்றுயாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். நீர்வேலி சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான சுப்பிரமணியம் இரத்தினேஸ்வரி (வயது 55) என்ற குடும்பப்பெண்ணே உயிரிழந்தவராவார்.  இவர் கடந்த 16,17,18ஆம் திகதிகளில் காய்ச்சல் மற்றும் வாந்திபேதியால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த 18ஆம் திகதி காலை அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.  வைத்திய...

சனி, 18 நவம்பர், 2017

அமரர் உருத்திரமூர்த்தி பிரசாத் 1ம் ஆண்டு நினைவஞ்சலி 18.11-17

மண்ணில் : 9 ஒக்ரோபர் 1988 — விண்ணில் : 18 நவம்பர் 2016 யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், வவுனியா, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த  உருத்திரமூர்த்தி பிரசாத் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. எங்கள் வாழ்வில் ஒளியேற்றி  பிரகாசிக்க வந்துத்த பிரகாஷே  என்றென்றும் நீர் எம்முடனே  வாழ்ந்திருப்பீர் என்றிருந்தோம்  இடைநடுவில் எமைவிட்டு  இறைவனடி சென்றீரோ குடும்பத் தலைவனின்றி  நாம் நிலைகுலைந்து...

மரண அறிவித்தல், திருமதி இரத்தினராசா சின்னம்மா.17-11-17

பிறப்பு : 17 பெப்ரவரி 1942 — இறப்பு : 17 நவம்பர் 2017 யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினராசா சின்னம்மா.(தங்கம்மா) அவர்கள் 17-11-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி அப்பையா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற இரத்தினராசா(சங்குவேலி) அவர்களின் அன்பு மனைவியும், கலாந்தி(சுவிஸ்),...

வெள்ளி, 17 நவம்பர், 2017

நினைவஞ்சலி 1ம்ஆண்டு அமரர் முத்துக்குமாரு ஆறுமுகசாமி.17.11.17

மலர்வு:12:ஜனவரி:1942: உதிர்வு : 28 நவம்பர்: 2016  யாழ். மறவன்புலவு கோவிலாக்கண்டி தச்சன்தோப்பைப்பிறப்பிடமாகவும், அச்சுவேலி தோப்பை வதிவிடமாகவும், ஜெர்மனி Böblingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு ஆறுமுகசாமி (இப்பாறிய  யாழ் ஈழநாடு பத்திரிகை  உத்தியோகத்தர்) அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.(திதி ).17.11.2017.இன்று  காலச்சுழற்சியில் ஓர் ஆண்டு  கடந்து போனாலும் இன்னும் எம் கண்ணீர் மட்டும் ஓயவில்லை  நித்தம் நாம்  இங்கு...

செவ்வாய், 14 நவம்பர், 2017

சுண்டுக்குழி பகுதியில் நண்பனை பார்க்க சென்றவர் மயங்கி மரணம்

நண்பனை பார்க்க சென்ற குடு ம்பஸ்தர் ஒருவர் மயங்கி விழுந்து மரணமடைந்த பரிதாப சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் சுண்டுக்குழி பகுதியில் இடம்பெற்றுள்ளது. கோப்பாய் தெற்கை சேர்ந்த தாமோதரம்பிள்ளை தர்மகுலசிங் கம் (வயது 55) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார் குறித்த நபர் கோப்பாயில் உள்ள தனது வீட்டில் இருந்து நேற்று முன் தினம் மாலை 6 மணியளவில் சுண்டுக்குழியில் உள்ள தனது நண்பனை பார்ப்பதற்கு சென்றுள் ளார். அங்கு நண்பன் இல்லாத கார ணத்தால் அவருடைய  வீட்டில்...

திங்கள், 13 நவம்பர், 2017

விற்பணை நிலையத்தினை உடைத்து யாழ் புத்துாரில் திருட்டு

 புத்தூர் பகுதியில் உள்ள பல்பொருள் விற்பணை நிலையத்தினை உடைத்து உள் நுழைந்த திருடர்கள் அத்தியாவசியப்பொருட்களை திருடி சென்றுள்ளனர். இச் சம்பவம்  வெள்ளிகிழமை இரவு 11:00 மணிக்கும் அதிகாலை 5:00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர். இதன் போது 50ஆயிரத்திற்கு உட்பட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் கடை உரிமையாளரினால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. புத்தூரில்...

ஞாயிறு, 12 நவம்பர், 2017

பாடசாலை மாணவன் கோர விபத்த்தில் பலி - 7 பேர் காயம்

ராஜகிரிய பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் அவர்களில் நால்வரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பொலிஸார்  தெரிவித்துள்ளனர். கெப் வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்திற்கான காரணம் தொடர்பில் ராஜகிரிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு  வருகின்றனர். இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>...

வியாழன், 9 நவம்பர், 2017

ஆறு பொருட்களின் விலை நள்ளிரவு முதல் குறைப்பு நடைமுறையில்

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஆறு பொருட்களுக்காக விதிக்கப்பட்டிருந்த விசேட வர்த்தக வரி குறைக்கப்படுவதாக நிதியமைச்சர் , கொழும்பில் சற்று முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது  குறிப்பிட்டார். விதை உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், பருப்பு, கருவாடு, தேங்காய் எண்ணெய் மற்றும் மரக்கறி எண்ணெய் ஆகிய பொருட்களின் வரிகளே இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி, விதை உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் ஒரு கிலோவிற்கான விசேட...

ஞாயிறு, 5 நவம்பர், 2017

யாழ் நல்லூர் பகுதியில் பெய்த மீன் மழை! ஆச்சரியத்தில் மக்கள்

யாழ்   நல்லூர் பகுதியில்  மீன் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.. நல்லூர் வீரமாகாளி அம்மன் ஆலயப் பகுதியில் இவ்வாறு மீன் மழை பெய்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இன்று பிற்பகல் கடும் மழை பெய்துவரும் நிலையில் அந்தப் பகுதியில் மழையுடன் சில வகை மீன்களும் வந்து விழுந்துள்ளன பெருமளவு மக்கள் அவற்றைப் பார்வையிட்டுச் சென்றனர் . இவ்வாறான மீன் மழை தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக நடக்கின்றது என்று அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர் ...

சனி, 4 நவம்பர், 2017

மரண அறிவித்தல்,Dr. கங்காதரன் செல்லமுத்து.02.11.17

பிறப்பு : 13 யூலை 1930 — இறப்பு : 2 நவம்பர் 2017 யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட கங்காதரன் செல்லமுத்து.(பல் வைத்தியர்) அவர்கள் 02-11-2017 வியாழக்கிழமை அன்று  இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லமுத்து தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான தியாகராஜா கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும், பாலேஸ்வரி(ரதி) அவர்களின் ஆருயிர்க் கணவரும், Dr. காயத்திரி, ஸ்ரீ கௌரங்கா,...

வியாழன், 2 நவம்பர், 2017

யாழ் கோப்பாய் பாலத்திற்கு அருகே ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் கோப்பாய் பாலத் தடியில் நேற்று காலை நபர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அருகிலே அவர் பயணித்ததாக நம்பப்படும் உந்துருளி ஒன் றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் சங்கத்தானை சாவகச்சேரியை வசிப்பிடமாக கொண்ட 3 பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய கனகரட்ணம் கோணேஸ்வரன் என்பவரே இவ்வாறு  சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, கைதடி - மானிப்பாய் வீதியில், கோப்பாய் பாலத்தடியில் உள்ள பரவைக் கடல் ஓரமாக நேற்று...

தாய் தன் உயிரைக் கொடுத்து மகளைக் காப்பாற்றினர்

மின்சாரம் தாக்கிய மகளை காப்பாற்ற முற்பட்ட தாய் ஒருவர் பரிதாபமாகப் பலியானார். யாழ்.வடமராட்சி தும்பளைப் பகுதியில்  இடம்பெற்றது. இச் சம்பவத்தில் தும்பளை பருத்தித்துறையைச் சேர்ந்த குணராசா அம்பிகை (வயது- 50) என்ற குடும்பப்பெண்ணே பரிதாபகர மாக உயிரிழந்தவராவார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, தமது வீட்டில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டிக்கு கேபிள் வழங்குநர் மூலமே இணை ப்பினைப் பெற்றுவந்துள்ளனர். இவ் இணைப் பினை மழை, இடி, மின்னல் காரணமாக...

புதன், 1 நவம்பர், 2017

அமரர் நாகலிங்கம் ஆனந்தலிங்கம் 1ம் ஆண்டு நினைவஞ்சலி .01.11.17

 ஆண்டவன் அடியில் : 01,10,2017  யாழ்  அச்சுவேலி தோப்பை   வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் திரு நாகலிங்கம் ஆனந்தலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு. 01.11.2017 இன்று நினைவஞ்சலி. காலச்சுழற்சியில் ஓர்   ஓர் ஆண்டுகள்   கடந்து போனாலும் இன்னும் எம் கண்ணீர் மட்டும் ஓயவில்லை நித்தம் நாம்   இங்கு தவிக்கின்றோம் நீங்கள் இல்லாத துயரம் வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை! ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார்...

அமரர் மாதர் தம்பிராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி .01.11.17

யாழ்  அச்சுவேலி  விக்கினேஸ்வர  வீதியை சேர்ந்த    அமரர் மாதர் தம்பிராசா அவர்களின்   முதலாம்  ஆண்டு நினைவஞ்சலி (திதி .01.11.2017) இன்று  ஆலம் விருட்சம் போல் வேரூன்றி விழுது விட்டு  கிளை பரப்பி நிழல் தந்த எங்கள் அன்பு அப்பாவே விதியென்னும் இரண்டெழுத்து உங்களை வேரோடு சாய்த்து ஆண்டொன்று ஆனதே அப்பா ஆனாலும் ஆறுமோ எங்கள் துயரம் மாறுமோ உங்கள் நினைவுகள்  பாசத்தின்  முழு உருவம் எங்கள்  அப்பா   எம்மை...

ஞாயிறு, 29 அக்டோபர், 2017

மரண அறிவித்தல் திருமதி .நாகராஜா.நவமலர் 29-10-17

இறப்பு : 29 ஒக்டொபர்  2017      ,  யாழ்.  நவற்கிரி  புத்தூரைய்  பிறப்பிடமாகவும், தோப்பு அச்சுவேலியை   வசிப்பிடமாகவும்   கொண்ட திருமதி  .நாகராஜா.நவமலர்  அவர்கள் 29-10-2017    அன்று    காலமானார். அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை அன்னம்மா  தம்பதிகளின்  அன்பு  மகளும், ஆவார் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு...

செவ்வாய், 24 அக்டோபர், 2017

நாட்டின் பல பகுதிகளில்இன்று முதல் மாலை நேரத்தில் மழை

நாட்டின் பல பாகங்களுக்கு இன்று (24) முதல் பிற்பகல் நேரத்தில் மழை பெய்யும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் இவ்வாறு மழை எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களத்தின் அலுவலக உத்தியோகத்தர் கசுன் பஸ்குவல் தெரிவித்துள்ளார். இந்த மழையுடன் கூடிய காலநிலை இன்று முதல் நாளையும், நாளை மறுதினமும் இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களுக்கும் யாழ்ப்பாணம்,...

மரண அறிவித்தல் அமரர் ஐயாத்துரை வித்திலாமணி .24.10.17

இறப்பு : 24 ஒக்டொபர்  2017  யாழ்.  நவக்கிரி புத்தூரைய்  பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்  கொண்ட ஐயாத்துரை.வித்திலாமணி. அவர்கள் 24-10-2017 செவ்வாய் க்கிழமை அன்று     காலமானார். அன்னார், காலஞ்சென்ற தம்பு  மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும் , காலஞ்சென்ற .ஐயாத்துரை   அவர்களின் அன்பு மனைவியும்  குமார் . சாந்தன் லலி   மலர்   ஆகியோரின் அன்புத்தந்தையும்    ...

திங்கள், 23 அக்டோபர், 2017

தாய் மகன் ஒரு குழியில்அடக்கம் அனைவரையும் கலங்க வைத்த சோகம்!

ஏறாவூர், சவுக்கடியில் படுகொலை செய்யப்பட்ட தாய்-மகன் இருவரது உடல்களும்  ஒரே குழியில் அடக்கம் செய்யப்பட்டன. மதுவந்தி (27) என்ற அந்தத் தாயும், அவரது மகனான மதுசன் (11) ஆகிய இருவரும் கடந்த 18ஆம் திகதி தீபாவளி தினத்தன்று மர்மமான முறையில், அவர்களது வீட்டில் கொல்லப்பட்டனர். இது குறித்து ஆராய்ந்த பொலிஸார், மோப்ப நாய்களுடன் தேடுதல் நடவடிக்கைகளில் இறங்கினர். அதன்போது, மூன்று பேரின் வீடுவரை சென்று நின்றதால் பொலிஸாருக்குச் சந்தேகம்  எழுந்தது. அதன்படி,...