siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

மரணஅறிவித்தல் திரு கார்த்திகேசு தம்பிராசா.26.02.17

பிறப்பு : 11 யூன் 1949 — இறப்பு : 26 பெப்ரவரி 2017 யாழ். நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், சுவிஸை தற்காலிக வதிவிடமாகவும், யாழ். கொடிகாமம் மீசாலை வடக்கை வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு தம்பிராசா அவர்கள் 26-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், கார்த்திகேசு செல்லம் தம்பதிகளின் அன்பு மகனும், சிவகாமி அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற சுகுமார் அவர்களின் அன்புத் தந்தையும், கைராசி, தங்கம்மா, பருவதம், தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்...

செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

மரணஅறிவித்தல் திருமதி சொரூபினி பாஸ்கரன் (பபா)

மலர்வு : 23 யூன் 1969 — உதிர்வு : 15 பெப்ரவரி 2017 யாழ். நீர்வேலி தெற்கு கந்தசாமி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Newbury Park ஐ வதிவிடமாகவும் கொண்ட சொரூபினி பாஸ்கரன் அவர்கள் 15-02-2017 புதன்கிழமை அன்று லண்டனில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை ஞானமணி தம்பதிகளின் அன்புப் பேத்தியும், காலஞ்சென்ற Dr. பாலகிருஷ்ணன், பரமேஸ்வரி(இலங்கை) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான Dr. தர்மலிங்கம் மங்கையற்கரசி தம்பதிகளின்...

திங்கள், 20 பிப்ரவரி, 2017

வேலைகளை திருடும் ரோபோக்கள் வரி செலுத்த வேண்டும்

மனிதர்களின் வேலைகளை திருடும் எந்திர மனிதன் எனப்படும் ரோபோக்கள் வரி செலுத்த வேண்டும் என மைக்ரோசொப்ட் கணிணி நிறுவன அதிபரும், உலகின் முதலாவது பணக்காரருமான பில்கேட்ஸ்வலியுறுத்தியுள்ளார். ரோபோக்கள் தற்போது அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றதனால் மனிதர்கள் செய்யும் வேலைகள் ரோபோக்களால் திருடப்படுகின்றன எனவும் எனவே, பணியில் அமர்த்தப்படும் ரோபோக்களுக்கு வரிகள் வசூலிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மனிதர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்க...

சனி, 18 பிப்ரவரி, 2017

மரணஅறிவித்தல் திரு உலகராசா விஜயகுமார்

பிறப்பு : 16 மே 1973 — இறப்பு : 15 பெப்ரவரி 2017 யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட உலகராசா விஜயகுமார்(விஜயன்  அவர்கள் 15-02-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராசா சிவக்கொழுந்து, கந்தசாமி ஜானகியம்மா ஆகியோரின் அன்புப் பேரனும், உலகராசா இந்திராதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராசா, உலகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், புஸ்பலதா(ரூபி) அவர்களின் அன்புக்...

மரணஅறிவித்தல் திருமதி மேரிதிரேசா தேவசகாயம்

பிறப்பு : 23 யூலை 1925 — இறப்பு : 17 பெப்ரவரி 2017 யாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாவும், நெதர்லாந்து Schagen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மேரிதிரேசா தேவசகாயம்  அவர்கள் 17-02-2017 வெள்ளிக்கிழமை அன்று  இறைவனடிஎய்தினார். அன்னார், காலஞ்சென்ற நீக்கிலாப்பிள்ளை, லூசியா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற யோசப், லூசியா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற தேவசகாயம் அவர்களின்  ஆருயிர் மனைவியும், குலமகள்(நெதர்லாந்து), தேவராசா(இலங்கை),...

சிறுவர் துஷ்பிரயோகம் .யாழில் கடந்தவருடம் 207 முறைப்பாடுகள் ?

யாழ் மாவட்டத்தில் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான முறைப்பாடுகள் தொலைபேசியினூடாகவே அதிகளவில் கிடைக்கப் பெறுவதாக யாழ் மாவட்ட சிறுவர் விவகார பிரிவு வட்டாரங்கள்   தெரிவித்துள்ளன. இது தொடர்பில் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கையில்  யாழ் மாவட்டத்தில் கடந்த வருடம் ஜனவரி தொடக்கம் ஒக்டோபர் வரை  சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக  207 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இவற்றுள் 1929 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாக 26 முறைப்பாடுகளும்...

வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

காய்ச்சலால் கிளிநொச்சியில் மாணவி பரிதாப மரணம் கிளிநொச்சியில் காய்ச்சலால் மாணவி பரிதாப மரணம்

கிளிநொச்சி ஜெயந்திரநகரைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். இவரது மரணத்திற்கு டெங்கு அல்லது எலிக்காய்ச்சல் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இருந்த போதும் டெங்கு காய்ச்சலுக்கான வாய்பே அதிகமுள்ளது என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிகின்றன. மாணவியின் மரணத்திற்கான காரணத்தை அறிந்துகொள்வதற்காக மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பட்டுள்ளது என வைத்தியசாலை...

மரணஅறிவித்தல் திருமதி இரத்தினசிங்கம் நாகம்மா

தோற்றம் : 13 யூலை 1931 — மறைவு : 16 பெப்ரவரி 2017 யாழ். பலாலி தெற்கு வயாவிளானைப் பிறப்பிடமாகவும், டென்மார்க், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகம்மா இரத்தினசிங்கம் அவர்கள் 16-02-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரித்தம்பி குட்டியாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி அருமைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற இரத்தினசிங்கம்(தபால் ஊழியர்) அவர்களின் பாசமிகு மனைவியும், இராசமலர்,...

வியாழன், 16 பிப்ரவரி, 2017

பேஸ்புக்கை இலங்கையில் தடை செய்ய நடவடிக்கை!!!

 பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் இலங்கையில் தடை செய்யலாம் என ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் நிமல் போபகே தெரிவித்துள்ளார். தடை செய்வதற்கான தொழில்நுட்பம் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவிடம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற கருத்தரங்கில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பேஸ்புக் வலையமைப்பின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற அவமதிப்பு தொடர்பிலான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளன. அது தொடர்பில் சோதனைகளை...

செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

யாழில் வேகக்கட்டுப்பாடு இன்றி பாரிய விபத்துக்கள் அதிகம்!

வேகக்கட்டுப்பாடு இன்றி இடம்பெரும் விபத்துகள் யாழ் மாவட்டத்தில் கடந்த வருடம் அதிகளவாக இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன் அடிப்படையில், கடந்த ஆண்டில் மாத்திரம் யாழ்.குடாநாட்டில் 337 விபத்துக்கள் யாழ் மாவட்ட பொலிஸ்  பிரிவினரால் உறுதிப்படுத்தப்பட்டு அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளதாக, யாழ் மாவட்ட மோட்டார் திணைக்களத்தின் விபத்து இணைப்பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறு இடம்பெற்றும் விபத்துக்களினால் 22.2 சதவீதமானவர்கள் உயிரிழப்பதாகவும்...

மரண அறிவித்தல் திரு மயில் வாகனம் குணரத்தினம்

உதிர்வு : 11.02.2017.   யாழ். நவக்கிரியைப் பிறப்பிடமாகவும்,  வசிப்பிடமாக  கொண்ட திரு மயில் வாகனம் குணரத்தினம்  11.02.2017.சனிக்கிழமை  அன்று சிவபதம் அடைந்தார்.இவ்அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின்   கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்  துயருறும் குடும்பத்தினருக்கு    ஆழ்ந்த அனுதாபங்களை  தெரிவித்து...

வியாழன், 9 பிப்ரவரி, 2017

இரு பகுதிகளில் பதுளை ரயில் பாதையில் தீ விபத்து!

கொழும்பு- பதுளை பிரதான ரயில் பாதையில் ஸ்ரெதன் பகுதியிலும் மல்லிகைப்பூ பகுதியிலும் 08.02.2017 அன்று பகல் 12.00 மணியளவில் தீயினால் பல ஏக்கர் எரிந்து நாசமடைந்துள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர். தற்போது இப்பிரதேசங்களில் நிலவி வரும் கடும் வெயில் மற்றும் கடும் காற்று வீசுவதனால் தீயினைக் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது. மகாவலி ஆற்றுக்கு நீர் வழங்கும் நீர்போசணை பிரதேசமான பகுதியில் இத்தீ...

புதன், 8 பிப்ரவரி, 2017

இலங்கை இளைஞர் ரயில் விபத்தில் இத்தாலியில் பலி!

இத்தாலி நாட்டில் வெரோன நகரில் இடம்பெற்ற ரயில் விபத்தொன்றில் இலங்கைப் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 05.02.2017. ஆம் திகதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. வென்னப்புவ – சால்ஸ் வில்லியம் மாவத்தையைச் சேர்ந்த 31 வயதான ஜீவன் சஞசய் தமலே என்ற இளைஞர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக இத்தாலி பொலிஸார் தெரிவித்துள்னர். பலத்த காயங்களுக்கு இலக்காகிய இளைஞர் விபத்து நடந்த இடத்திலேயே பலியாகி உள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. குடும்ப...

செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

மரணஅறிவித்தல்:திரு ராசா தம்பித்துரை

தோற்றம் : 6 யூலை 1934 — மறைவு : 6 பெப்ரவரி 2017 யாழ். பலாலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தோப்பு சரஸ்வதி அம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட ராசா தம்பித்துரை அவர்கள் 06-02-2017 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற ராசா, இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், சிவக்கொழுந்து அவர்களின் அன்புக் கணவரும், சிவஞானமங்கை(லண்டன்), செல்வநாதன்(லண்டன்), கணேசகுகநாதன்(லண்டன்),...

மரண அறிவித்தல்:திருமதி தர்மலிங்கம் தங்கரத்தினம்

பிறப்பு : 17 ஏப்ரல் 1931 — இறப்பு : 3 பெப்ரவரி 2017 யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி நவக்கிரியை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் தங்கரத்தினம் அவர்கள் 03-02-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து அன்னப்பிள்ளை(அன்னு) தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற தர்மலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, சிவபாக்கியம்(கிளி), புஷ்பவதி ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்றவர்களான...

சனி, 4 பிப்ரவரி, 2017

அமரர் திரு துரைராஜா இரத்தினம் 1ம் ஆண்டு நினைவஞ்சலி 02.02.17

மலர்வு .28.12.1952    உதிர்வு .15.01.2016       அமரர் திரு துரைராஜா இரத்தினம் (ஓய்வு பெற்ற கங்கசந்துரை சீமெந்து தொழில்சாலை)   இவர் யாழ்  நவற்கிரி புத்தூர்ரை பிறப்பிடமா​வும்  சங்கோலை  மாவிட்ட புரத்தை வசிப்பிடமா​கவும்  k .k .s வீதி இனுவில் மேற்கை தற்காலிகவதிவிடமாக கொண்ட அமரர் திரு துரைராஜா இரத்தினம் அவர்களின் முதலாம் ஆண்டுநினைவஞ்சலி 02.02.2017. வியாழக்கிழமை அன்று பி.ப 12:30 மணிக்கு  ...

வியாழன், 2 பிப்ரவரி, 2017

மன்மதன் பாஸ்கியின்,ஊரு விட்டு ஊரு செல்பி அக்கம் பக்கம்

maமன்மதன் பாஸ்கியின் படைப்புகள் பற்றி நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது. அவருடைய படைப்புகள் ஒவ்வொன்றும் நாட்டிற்கு தேவையான கருத்துக்களை கூறும் வண்ணம் இருக்கும். அதிலும் இவரும், அங்கிள் அவர்களும் சேர்ந்து நடித்த அக்கம் பக்கம் என்ற ஒரு படைப்பு ரசிகர்களிடம் அமோகமான வரவேற்பை  பெற்று வருகிறது. தற்போது இந்த அக்கம் பக்கம் படைப்பை தொடங்கி தற்போது 1 வருடம் ஆகிவிட்டது. இனியும் அவர்கள் இணைந்து நிறைய கருத்துக்களை மக்களுக்கு எடுத்துரைக்க வாழ்த்துக்கள். அந்த...