siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 26 ஜனவரி, 2021

தமிழ் மொழிக்கு யாழ் நகரில் நேர்ந்த கதி..பொதுமக்கள் கடும் விசனம்

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள நெடுதூர பேரூந்து நிலையத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக, யாழ் மாநகர சபையின் பிரதி முதல்வர் து.ஈசன் குற்றம்சாட்டியுள்ளார். அத்தோடு
 தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்படாது விட்டால் தான் பேரூந்து நிலைய திறப்பு விழாவில் கலந்துகொள்ளப் போவதில்லை எனவும் து.ஈசன் தெரிவீத்துள்ளார்.குறித்த
 விடையம் தொடர்பில் 25-01-2021.அன்று  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே து.ஈசன் இவ்வாறு 
தெரிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக