siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 7 மே, 2020

அகாலமரணம் திரு சிவசம்பு அசோகதாசன் (அசோகன்) 07-05-20

பிறப்பு-17 12-1968-இறப்பு-07 05-2020
யாழ். சாவகச்சேரி மடத்தடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவசம்பு அசோகதாசன் (அசோகன்)  அவர்கள் 07-05-2020 வியாழக்கிழமை அன்று அகாலமரணம்
அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற சிவசம்பு, யோகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வினாயகமூர்த்தி, சாவித்திரி தம்பதிகளின்
 அன்பு மருமகனும், சர்மிலா(சசி) அவர்களின் 
அன்புக் கணவரும், அஸ்வினி, அஜிதன்,
அகிஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், பிறேமதாசன்(பிரான்ஸ்), சிவயோகதாசன்(இலங்கை), சுகியதாசன்(இலங்கை), ரசியதாசன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற அருந்தினி, டகிபிரியா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், ஆனந்தி, சுமதி, யசோ, கலாவதி, 
கானன், வினோதன், ஊர்மிலா, புலோமினா,
 விஜிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும், சுபா, சேகர், குமார், ஆனந்தி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
 கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
 சர்மிலா - மனைவிPhone : +41438113836 சேகர் - சகலன்Mobile : +41794835969   தாசன் - அண்ணாMobile : +33622818685   ரசி - தம்பிMobile : +33751262003   யோகம்மா - தாய்Mobile : +94759262588   சாவித்திரி - மாமிMobile : +94769101730  

நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக