siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 19 ஜூன், 2018

நபரொருவர் ஐந்து சந்தி பகுதியில் தனக்கு தானே தீ மூட்டிக் கொண்டுள்ளார்

யாழ். ஐந்து சந்தி பகுதியில் நபரொருவர் தனக்கு தானே நெருப்பு மூட்டிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
55 வயதான நபரொருவரே வீட்டில் வைத்து நெருப்பு மூட்டிக் கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
சம்பவத்தையடுத்து குறித்த நபரை அயலவர்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
 இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக